May 1, 2014

ஜெயின் மதத்தினரின் திருவிழாவை முன்னிட்டு 4 நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடை.

ஜெயின் மதத்தினரின் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்களுக்கு மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனெவே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை பிறப்பிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்புக்கு கடும்...

May 1, 2014

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18-ந் தேதி தேர்தல்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அக்டோபர் 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது....

May 1, 2014

30-ம் தேதி, ஓஐஎஸ்எல் அறிக்கை தாக்கல்.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் வரும் 30-ம் தேதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது, அங்குள்ள தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்...

May 1, 2014

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

எனக்கோ, எனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று படேல் இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட...

May 1, 2014

ஆங்கில மோகத்திற்குத் தண்டனை ரூ.6 லட்சத்து 20 ஆயிரம்.

ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இதில் நேபாளத்தை சேர்ந்த மிலன்தெகல் (29) என்பவர் சப்ளையராக பணிபுரிந்தார்.

பணியின்போது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அவர் சரிவர ஆங்கிலம் பேசவில்லை...

May 1, 2014

விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து விமானத்தை ஒரு பெண் தரை இறக்கினார்.

நடுவானில் விமானி மரணம் அடைந்ததை தொடர்ந்து நடுவானில் பறந்த விமானத்தை ஒரு பெண் தரை இறக்கினார்.

ஸ்பெயின் நாட்டில் செவிலே பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் குட்டி விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தை அவரது கணவரே ஓட்டினார்.

May 1, 2014

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. கடந்த சில வாரங்களாக அமெரிக்க படைகளின் வான் தாக்குதல் அதிகரிக்கப்பட்டு...

May 1, 2014

ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

புதுடெல்லியில் ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை வெளியேற்றிய போது

5-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஏர்-இந்தியா விமானம் பறந்தபோது சக்கரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லி...

May 1, 2014

தீவுக்கு இறந்த துருக்கி சிறுவன் 'அயலான்' பெயர் சூட்ட முடிவு.

எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற தொலை தொடர்பு நிறுவன அதிபர், தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதில் அகதிகளைக்  குடியேற்ற திட்டமிட்டுள்ளார். அத்தீவுக்கு, இறந்த துருக்கி சிறுவன் 'அயலான்' பெயரை சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.