May 1, 2014

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடுவண் அமைச்சர்...

சென்னையில் நடைபெற்று வரும் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய நடுவண் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகம் துடிப்பான, முன்னேறும் மாநிலம். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. என கூறினார்

மேலும் அவர் கூறும் போது...

May 1, 2014

தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்து வட்டி பெறும் திட்டம்.

தனிநபர்களிடம் தேங்கிக் கிடக்கும் தங்கத்தை வங்கிகளில் முதலீடு செய்து வட்டி பெறும் திட்டம் மற்றும் மத்திய அரசின் தங்கம் கடன் பத்திரம் ஆகிய திட்டங்களுக்கு நடுவண் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய மக்களின் வீடுகளில் 20 ஆயிரம் டன்...

May 1, 2014

இந்தியாவில், வட்டி விகிதம் அதிகமாக உள்ளது இதனைக் குறைத்திட வேண்டுகோள்.

பொருளாதார நிலைமை குறித்து ஆராய பிரதமர் மோடி, நடுவண் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், பிரதமர் மோடி, இந்திய தொழில்துறையினர் தைரியமாக இருங்கள், கடினமான முடிவுகளை எடுத்து, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என...

May 1, 2014

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, உள்நாட்டு போபர்ஸ் எனப்படும், தனுஷ் பீரங்கிகள்...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'உள்நாட்டு போபர்ஸ்' எனப்படும், ஹோவிட்சர் வகையை சேர்ந்த, நவீன, 'தனுஷ்' பீரங்கிகள், வரும் நவம்பரில், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

கடந்த 1987ல், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த, போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து, பீரங்கிகள்...

May 1, 2014

தெலுங்கானா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இம்மாநிலத்தின் முதல்வரின் சொந்த மாவட்டமான மேடாக் மாவட்டத்தில் 5 விவசாயிகள் உள்பட பல்வேறு கிராமங்களில் இதுவரை 34 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில்...

May 1, 2014

வைகோவை நம்பி எந்த கட்சியும் போகமாட்டார்கள்.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த கோரி ராணுவ வீரர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.  தற்போது அவர்களின் கோரிக்கையை நடுவண் அரசு பரிசீலனை செய்து ஒரே ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் ராணுவ...

May 1, 2014

கூட்டாட்சி தத்துவத்திற்கு மாறானது என்று ஜிகே.வாசன் கண்டனம்.

தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது மிகுந்த கண்டனத்திற்குரியதும், விவசாயிகளுக்கு எதிரானதும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மாறானதும் ஆகும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் கண்டனம்...

May 1, 2014

முதலீடுகளை இழுக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.

தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகளை இழுக்கும் வகையில் சர்வதேச முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாட்டை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாடு நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நாளை காலை தொடங்கி 10-ந்தேதி மாலை வரை நடக்கிறது.

May 1, 2014

பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் நடுவண் அரசு திணறி வருகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி...