தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் வழிபாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆட்சிப் பொறுப்பேற்றது தொடங்கி பல அதிரடி நடவடிக்கைகளை...
தலைமைஅமைச்சர் ஒப்புதல் கொடுத்ததின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், வியாழக்கிழமை அன்று காலை தலைமைஅமைச்சரை நேரில் சந்திக்கிறார்.
28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள இலவச பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது 21 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.
28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பணமெடுப்பு இயந்திரங்களில் பணமெடுக்கக்...
கடந்த ஆட்சியில், கடந்த முறை ஊரடங்கில், குடும்ப அட்டைக்கு கொரோனா நிவரணமாக கொடுத்த பணத்தை இரண்டு நான்கு மடங்காக மக்களிடம் இருந்து தட்டி பறிக்கப்பட்டது, மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற நிருவாகம் மூலம், ஆனால் நடப்பு ஆட்சியில் அதே அதிகாரிகளைச் சிறப்பாகச் செயல்பட வைத்து...
கடந்த நிதியாண்டில் மட்டும் பாஜககட்சி, கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாக சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது என பாஜக தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்த அறிக்கையின் வாயிலாகத் தற்போது தெரியவந்துள்ளது.
27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
தடுப்பூசி கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு நிலை குறித்த தகவல்கள், தரவுகளை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனாவைக் கட்டுப்படுத்தும்...
சென்னையில் நேற்று நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு, 96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும்...
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே மகப்பேற்றில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்; இதற்கு முந்தைய ஒன்பது குழந்தைகள் பெற்றெடுப்பு சாதனையை முறியடித்து.
26,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே...
தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அற்றிய உரையில் இனி கொரோனா தடுப்பூசி ஒன்றிய அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்த இன்ப அதிர்ச்சியைக் கூட அவ்வளவாகப் பாராட்டாமல், அவர் உரையில் முன்னெடுக்கப் பட்ட பிழையான தரவுகளைச் சுட்டிக்காட்டி அதிரடிகாட்டி வருகின்றன...