May 1, 2014

இனி கோயில்களில் தமிழில் வழிபாடு நடைபெறும்! தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் வழிபாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆட்சிப் பொறுப்பேற்றது தொடங்கி பல அதிரடி நடவடிக்கைகளை...

May 1, 2014

வியாழக்கிழமை முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்! ஒன்றியத் தலைமை அமைச்சருடன் சந்திப்பு

தலைமைஅமைச்சர் ஒப்புதல் கொடுத்ததின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், வியாழக்கிழமை அன்று காலை தலைமைஅமைச்சரை நேரில் சந்திக்கிறார்.

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

பணமெடுக்கும் இயந்திரவழி பணமெடுக்க, கட்டணத்தை உயர்த்துகிறது ஒன்றியக் கட்டுப்பாட்டு வங்கி

இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ள இலவச பரிவர்த்தனையை கடந்தவுடன் 20 ரூபாய் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது 21 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பணமெடுப்பு இயந்திரங்களில் பணமெடுக்கக்...

May 1, 2014

பாராட்டுவோம்! மின்வாரிய அதிகாரிகளை, மக்கள் நலன்நோக்கி சிறப்பாகச் செயல்பட வைத்த, தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களை

கடந்த ஆட்சியில், கடந்த முறை ஊரடங்கில், குடும்ப அட்டைக்கு கொரோனா நிவரணமாக கொடுத்த பணத்தை இரண்டு நான்கு மடங்காக மக்களிடம் இருந்து தட்டி பறிக்கப்பட்டது, மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற நிருவாகம் மூலம், ஆனால் நடப்பு ஆட்சியில் அதே அதிகாரிகளைச் சிறப்பாகச் செயல்பட வைத்து...

May 1, 2014

இந்திய வரலாற்றில், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஓராண்டில் மிக அதிக நிதி பெற்ற ஒரேகட்சி பாஜகவாம்!

கடந்த நிதியாண்டில் மட்டும் பாஜககட்சி, கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாக சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது என பாஜக தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்த அறிக்கையின் வாயிலாகத் தற்போது தெரியவந்துள்ளது.

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

ஒன்றிய அரசு சுற்றறிக்கை! தடுப்பூசி கையிருப்பு, வழங்கல்- சேமிப்பு நிலை குறித்த தரவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டாம்

தடுப்பூசி கையிருப்பு, வழங்கல் நிலை, சேமிப்பு நிலை குறித்த தகவல்கள், தரவுகளை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனாவைக் கட்டுப்படுத்தும்...

May 1, 2014

தொடரும் பெட்ரோல் டீசல் விலையேற்றம்! இன்றைய நிலவரம்


சென்னையில் நேற்று நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு,  96.94 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும்...

May 1, 2014

தென்னாப்பிரிக்கா பெண்ணுக்கு வாய்த்த உலக சாதனைப் பேறு! ஒரே மகப்பேற்றில் பத்து குழந்தைகளை ஈன்று புறந்தந்தார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே மகப்பேற்றில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்; இதற்கு முந்தைய ஒன்பது குழந்தைகள் பெற்றெடுப்பு சாதனையை முறியடித்து.

26,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 அகவை பெண் ஒரே...

May 1, 2014

திமிரத் தொடங்கி விட்டன அஞ்சிநடுங்கி வந்த ஊடகங்கள்! மக்களுடன் உரையாடிய மோடி, முன்னெடுத்த பிழையான தரவுகள்

தலைமைஅமைச்சர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு அற்றிய உரையில் இனி கொரோனா தடுப்பூசி ஒன்றிய அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்த இன்ப அதிர்ச்சியைக் கூட அவ்வளவாகப் பாராட்டாமல், அவர் உரையில் முன்னெடுக்கப் பட்ட பிழையான தரவுகளைச் சுட்டிக்காட்டி அதிரடிகாட்டி வருகின்றன...