May 1, 2014

தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை! தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்ப முன்னெடுப்பு காரணம்

தகவல் தொழில் நுட்பத்துறையிலும்  தானியங்கிப்பாட்டுத் தொழில் நுட்பம் முன்னெடுப்பு காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் பேசுபொருளாகியுள்ளது.

04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தகவல் தொழில்...

May 1, 2014

டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர் ஐகியூப் புதிய விலை ரூ.1,01,000! ரூபாய் 11,250 விலை குறைக்கப்பட்ட நிலையிலும்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூபாய் 11,250 குறைத்து இருக்கிறது.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மின்சார ஸ்கூட்டர் விலையை ரூ. 11,250 குறைத்து இருக்கிறது. 

விலை குறைப்பின்...

May 1, 2014

ஆய்வில் தெரியவரும் தகவல்! கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியில் அதிக பாதுகாப்பு

கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியே அதிக பாதுகாப்பை அளிப்பதாக நலங்குத்துறை தெரிவித்து வருகிறது.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஒரு தடவை தடுப்பூசியே அதிக பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வில்...

May 1, 2014

தலைமைஅமைச்சர் மோடியைச் சந்திக்கிறார்! தமிழ்நாட்டு முதல்அமைச்சராக முதல் முறையாக டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை நீக்கிட வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளோடு, மு.க.ஸ்டாலின் தலைமைஅமைச்சர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார்.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் முதலமைச்சாக பதவி ஏற்ற...

May 1, 2014

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவுள்ள படஅறிவிப்பு விரைவில்! மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் வெற்றி இயக்குனராகக் கொண்டாடப்பட்டவர்

இராம், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நடிகர், இயக்குனர், துடுப்பாட்ட வர்ணனையாளர் என பன்முகத்திறமை...

May 1, 2014

பதினொன்றாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கையில் விரும்பிய பாடப்பிரிவு வழங்கப்படுகிறது!

பதினொன்றாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் நடுவே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த குடும்பத்தினர் அரசு, மாநகராட்சி பள்ளிகளை...

May 1, 2014

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உள்பட மூவர் பலி! ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா

கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உள்பட மூவர் கொரோனாவுக்குப்...

May 1, 2014

7-ம் கட்ட அகழாய்வு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்! உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது

உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது என்று 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.

30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னெடுங் காலமாக தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடந்த...

May 1, 2014

தொடருமாம்! கோவிசீல்டு தடுப்பூசி இருதடவை இடைவெளி 12 முதல் 16 கிழமைகளாக கடந்த மாதம் உயர்த்தப்பட்ட நிலை

கோவிசீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான இருதடவை இடைவெளி, 12 முதல் 16 கிழமைகளாக கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. அதுவே தொடரும் என்று தெரிவிக்கிறது, இந்தியாவை மாற்றுவதற்கான ஒன்றிய நிறுவனம் அமைப்பு.

30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கோவிசீல்டு தடுப்பூசி...