May 1, 2014

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தணிக்கைக் குழு அதிகாரிகள் பாராட்டு

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் - புலி.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

May 1, 2014

அடுத்த ஆண்டு திருமணம். நடிகை பிரியா மணி பேட்டி

தனக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று நடிகை பிரியா மணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் மும்பையைச் சேர்ந்த முஸ்ஃதபா...

May 1, 2014

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ரூ.35 ஆயிரம் கோடியில் கடற் மேம்பாலம் வழியாக சாலை!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ரூ.35 ஆயிரம் கோடியில் கடற் மேம்பாலம் வழியாக சாலை அமைப்பது தொடர்பாக ரணிலுடன் நிதின் கட்கரி பேச்சு வார்த்தை நடத்தினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிரதமர்...

May 1, 2014

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புது வசந்தம் என்னும் சேவை அறிமுகம்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது இணைய சேவையை அக்டோபர் 1-ம் தேதி முதல் 4 மடங்கு அதிகமாக்கவுள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நொடிக்கு...

May 1, 2014

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயார்

2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

2016ம் ஆண்டிற்கான வரைவு...

May 1, 2014

தமிழகச் சட்டமன்ற தீர்மானத்திற்கு கலைஞர் ஆதரவு!

இலங்கைத்  தொடர்பான சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வருவது அவசியம் என முதல்வர் கூறியுள்ளார். தனது கருத்தையே சட்டமன்றத் தீர்மானம்...

May 1, 2014

பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1.75 கோடி நிவாரணம்

சௌதி அரேவியாவில் உள்ள புனித நகரமான மெக்காவின் பெரிய மசூதியில்  ராட்சத கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்துக்கு நிவாரண உதவியை சௌதி அரசு இன்று அறிவித்துள்ளது.

விபத்து தொடர்பாக...

May 1, 2014

இந்திரா, ராஜீவ் உருவ தபால் தலைகளை நடுவண் அரசு திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 18-ம் தேதி காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்திரா, ராஜீவ் உருவ தபால் தலைகளை நடுவண் அரசு திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டங்களில் தலைமை தபால் நிலையம் முன் போராட்டம் நடத்துவோம் என...

May 1, 2014

பாவம்! ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்வாதி. பொறுப்பில்லாத அரசு கண்டணத்திற்குரியது.

தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்து மிகவும் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசுப்...