May 1, 2014

சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள்,

ஜனவரி 1 , 2016ம் ஆண்டை மைய நாளாகக்  கொண்டு 2016ம் ஆண்டில் சிறப்பு சுருக்கு முறை திருத்தமாக மேற்கொள்ளப்பட உள்ளது.  இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள்  சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும்...

May 1, 2014

தாரை தப்பட்டை. படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

சசிகுமார், வரலட்சுமி போன்றோர் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம், தாரை தப்பட்டை. இதன் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

இத்தகவலை ட்விட்டர் வழியாக அறிவித்தார் படத்தின் கதாநாயகி வரலட்சுமி.

தாரை தப்பட்டையின் பயணம்...

May 1, 2014

டெல்லியில் மோடி,ரணில் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.

இந்தியா இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. டெல்லியில் மோடி,ரணில் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது  இரு நாட்டு மீனவர் பிரச்னை தீர முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.

டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர்...

May 1, 2014

2017ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை.

2017ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவைசிகிச்சை.

நடைபெறவுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்தவர் வலேரி ஸ்பைரிடோ நோவ், இவர் கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஆவார். இவருக்கு வெர்டிங் ஹோப்மான் என்ற மரபணு திசுக்கள் பாதிப்பு நோயால்...

May 1, 2014

சாம்நாத்தை பிரிந்த லிபிகா டெல்லி போலீசில் சோம்நாத் மீது புகார்.

டெல்லியில் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பாரதி.

இவருக்கும் லிபிகா மித்ரா என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2013ம் ஆண்டு சோம்நாத்துக்கும் லிபிகா...

May 1, 2014

சமூகவளைதளத்தில் கணவரின் பிணத்துடன் இணைந்து மனைவி...

இறந்துபோன கணவரின் பிணத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனைச் சமூகவளைதளத்தில் வெளியிட்டுள்ள மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரத்தை சேர்ந்த மைக்செட்டில்ஸ், ஈவா ஹாலந்த் தம்பதியினருக்கு லுகாஸ்...

May 1, 2014

வழக்கறிஞர்கள் மாணவர்கள் ஆகியோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை உயர;நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி...

May 1, 2014

இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கண்டறிப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் குறித்து நடவடிக்கையெடுப்பதற்கு இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

May 1, 2014

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக அறிவித்து, அவருக்கு அஞ்சலி...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாக அறிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறையும் அறிவித்த, ஒடிசா மாநில பள்ளி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்” செய்யப்பட்டார்.

கடந்த ஜூலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு...