May 1, 2014

பீகாரில் சிவசேனா 150 இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது பாஜவுக்கு தலைவலி.

பாஜ கூட்டணியில் தற்போது மேலும் ஒரு சிக்கலாக அதன் மற்றொரு கூட்டணி கட்சியான சிவசேனா 150 இடங்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

பீகாரில் அக்டோபர் 12ம் தேதி தொடங்கி 5 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக பாஜ...

May 1, 2014

போலீசார் அதிகம் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மன உளைச்சல், உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக போலீசார் அதிகம் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் இரண்டாவது இடத்தை  பிடித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் 216 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சட்டங்களை...

May 1, 2014

நடிகர் சிவகார்த்திகேயனைச் சிலர் தாக்கியதாகத் தகவல் பரவியது.

மதுரையில் ஒரு கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த நடிகர் சிவகார்த்திகேயனைச் சிலர் தாக்கியதாகத் தகவல் பரவியது. இது சினிமா துறையினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

May 1, 2014

சீனா-பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கி உள்ளது இந்தியா.

எல்லைத் தாண்டுதல், பயங்கரவாதம், ஊடுருவல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சீனா-பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கி உள்ளது இந்தியா.

நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான்,சீனா...

May 1, 2014

மதிமுக சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது என வலியுறுத்தி மதிமுக சார்பில் நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய...

May 1, 2014

வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டம்.

வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவும், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவும் வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி சென்னையில் தமாகாவினர் உண்ணாவிரதப்...

May 1, 2014

இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, போர்க்குற்ற விசாரணையில் தப்பிக்க கடும் முயற்சி.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக, உள்நாட்டு விசாரணையே போதுமானது என்பதை வலியுறுத்தி,

இலங்கை,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கையில்...

May 1, 2014

சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல்.

இலங்கை போர் குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரில் நடத்தப்பட்ட மனித...

May 1, 2014

இதுவரை எந்தவொரு வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடிக்காத கமல் இப்போது...

இதுவரை எந்தவொரு வர்த்தக நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடிக்காத கமல் இப்போது போத்தீஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க முன்வந்துள்ளார்.

அரசின் விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டும் நடித்துள்ள கமல், பலமுறை வர்த்தக விளம்பரங்களில் நடிக்க...