போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19-ந்தேதி கியூபா சென்றார். அங்கு அரசுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் போப் பேச்சு நடத்தினார்.
பெங்களூரில் தென் ஆப்பிரிக்கா தொடர்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.
தேர்வுகுழுவில் தலைவர் சந்தீப்...
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்று தில்லியில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இதனால் செக் குடியரசு 2-1 என முன்னிலை வகிக்கிறது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்...
வேற்று கிரகத்தை சேர்ந்தவர்கள் பறக்கும் தட்டு போன்ற கலங்கள் மூலம் பூமிக்கு வந்து செல்வதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.
ஆனால் அவர்களை இதுவரை நேரில் பார்த்தது இல்லை. எனவே, அவர்கள் குறித்த ஆராய்ச்சியில் பல நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த...
இலங்கையில் அந்நாட்டு அரசின் போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும் சர்வதேச விசாரணை நடத்தக் கோரி மதுரையில் போராட்டம் நடைபெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ரெட்டமலை சீனிவாசனின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை...
தேர்தலில், வேட்பாளரை நிராகரிப்பதற்கான நோட்டா வசதியை தேர்தல் ஆணையம் கடந்த 2013-ல் அறிமுகப்படுத்தியது. மேற்குறிப்பிட்டுள்ளவர்களில் எவருமில்லை என்பதை குறிப்பிடும் ‘நோட்டா’ பட்டன் வாக்குப்பதிவு எந்திரத்தில் கடைசி வேட்பாளர் பெயருக்குக் கீழே...
பாகிஸ்தானின் ஒரு அங்கமாக காஷ்மீர் ஒரு போதும் செல்லப்போவது இல்லை என்று அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவருமான பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் குறித்த உரையாடல் நிகழ்ச்சி...
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.
நகரியில் கடந்த ஆண்டு கங்கை அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த விழாவின்போது நடிகை ரோஜா தாக்கப்பட்டார். இந்த ஆண்டும் திருவிழாவிற்கு சென்ற அவர், என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன் என்று கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி...