நடிகராக இருந்து பாஜவுக்கு வந்த மேற்கு வங்கத்தில் உள்ள பாஜ தலைவர் ஜெய் பானர்ஜி. மயூரேஸ்வர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் ஜெய் பானர்ஜி பேசுகையில்,
கடந்த லோக்சபா தேர்தலில் மிகவும் முறைகேடான முறையில் திரிணாமுல், பாஜவை...
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுமார் 4,000 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடுவண் அரசு அமல்படுத்த...
மும்பையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாநகர துணைக் கமிஷனர்
சமந்த்ரோகன் ராஜேந்திரா தலைமையிலான படை அழைத்து வந்தது. காலை 7.30 மணி அளவில் விமான நிலையத்தின் பின் பக்கமாக அவர்...
தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் மனு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள மணிவிழுந்தான், தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவருக்கு வயது 23. இவர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒரு...
டெல்லி மாநில ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்ட மந்திரியும் எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா, கொலை முயற்சி புகார் செய்தார். அதன்பேரில் டெல்லி மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
பெர்முடாவில், கிளிவ்லேண்ட் கவுண்ட் கிரிக்கெட் கிளப்புக்கும் வில்லோ கட்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது இச்சம்பவம் நடைபெற்றது. போட்டியின் நடுவே ஓவர் முடிந்தபோது விக்கெட் கீப்பர் ஜாஸன் ஆண்டர்சனுக்கும் பேட்ஸ்மேன் ஜார்ஜ் ஓ...
இந்தியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் முதல் போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து...
இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு பெங்களூரில் நடந்தது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர், வீரர்களை...
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர்கொண்டா முர்கதங்கல் நிலக்கரி பிளாக்கை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான...