May 1, 2014

நான் தனி ஆள் இல்லை என்பதை பாரதிய ஜனதா மறந்து விட வேண்டாம்.

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். யாருக்கும் தலை வணங்கவும் மாட்டேன் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பகிரங்கமாக அறைகூவல் விடுத்துள்ளார;.

இது குறித்து மாயாவதி செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், தேசிய நகர்புற சுகாதாரத்...

May 1, 2014

12 பேரை குற்றவாளிகள் என அறிவித்து மும்பை ‘மோக்கா’ சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு.

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி தீவிரவாதிகள் 7 மின்சார ரெயில்களில் பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 188 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 829 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பு...

May 1, 2014

தனி ஒருவன் படத்தின் தெலுங்கு உரிமம் ஐந்தரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

தனி ஒருவன் படத்தின் தெலுங்கு உரிமம் ஐந்தரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம், தனி ஒருவன்.

தமிழில் சூப்பர் ஹிட் ஆன இந்தப் படத்தின் தெலுங்கு...

May 1, 2014

ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தமிழ்த் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம்-தனி ஒருவன்.

இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இப்போது அப்படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தமிழ்த் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

May 1, 2014

மு.க. ஸ்டாலினின் முகநூலில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா?

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மு.க. ஸ்டாலினின் முகநூலில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து அவர்...

May 1, 2014

இவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் தானா?

சென்னை உயர் நீதிமன்றமா இப்படி தரம் தாழ்ந்துள்ளது? என்று உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் போராட்டம்...

May 1, 2014

முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக செவிலிப் பெண்ணிற்கு நான்கு மாதம் சிறை தண்டனை.

சி ங்கப்பூரில் அந்நாட்டை விமர்சனம் செய்து முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக செவிலிப் பெண்ணிற்கு நான்கு மாதம் சிறை தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த எல்லோ எட் முண்ட்சல் பெலோ (28) என்ற செவிலி பெண்...

May 1, 2014

நடுவண் அரசின் கொள்கை மக்களின் அந்தரங்கத்தில் தலையிடும் வகையில் உள்ளதாகக்குற்றச்சாட்டு.

வாட்ஸ் அப்,

கூகுள் ஹேங் அவுட்ஸ்,

ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை

90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை நடுவண் அரசு வாபஸ் பெற்றது.

இந்த விவகாரம்...

May 1, 2014

இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது ஆபத்தானது. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது.

இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்வது ஆபத்தானது. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த...