இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் சீசன் அடுத்த மாதம் (அக்டோபர்) 1–ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தமிழக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பரோடாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை...
பக்ரீத் திருநாளையொட்டி ஆளுநர் ரோசய்யா மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ரோசய்யா
பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முசுலிம் சகோதரர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத்...
பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா - இந்தியா வர்த்தக கவுன்சிலின் (யு.எஸ்.ஐ.பி.சி.) 40வது ஆண்டுக் கூட்டம் வாஷிங்டனில் கடந்த 2...
சிரியாவில் அரசுக்கு ஆதரவாக 28 ரஷியப் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
சிரியாவின் லடாகியா மாகாணத்திலுள்ள விமான தளத்தில் ரஷியாவுக்குச்...
கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார காலத்திற்கு ரத்து செய்து நடுவண் அரசு உத்தரவு.
காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவரான சையது அலிஷா கிலானியின் பாஸ்போர்ட்டை 4 வார காலத்திற்கு ரத்து செய்து நடுவண் அரசு நேற்று திடீரென...
பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 7நாள் பயணமாக செல்கிறார். அவர் அமெரிக்காவிற்கு செல்லவுள்ள நிலையில் அமெரிக்காவின் பெரும்விமான நிறுவன தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடம் இருந்து இந்தியா 250கோடி டாலரில் ஹெலிகாப்டர்கள் வாங்க...
தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து என் முகநூலில் சொல்லப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்டவை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும்...
படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹர்திக் படேலுக்கு நெருக்கமானவர்களை குஜராத் போலீஸ் கைது செய்து வருகிறது.
ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளி என்று கருதப்படும் நிலேஷ் படேலை சவுராஷ்டிராவில் உள்ள மோர்பியில் கைது செய்தனர்....
ஓட்டுச்சீட்டுகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் சின்னங்கள் இடம்பெறக் கூடாது, அதை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லோக்பால் மசோதாவை...