அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் சிவா இயக்கும் படத்துக்கு வேதாளம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
மேலும் படத்தின் போஸ்டரும்...
அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, கோர்ட் என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காக்கா முட்டை படத்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
ஆண்டுதோறும் சர்வதேச அளவில்...
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி. குமாரும் மற்றும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து சூதுகவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்கள்.
விஜய்சேதுபதி...
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகச் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இந்த விண்கலம் எடுத்து அனுப்பியுள்ள படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி...
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் 234 தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. இதில்...
மெக்கா பெரிய மசூதி மீது கடந்த 11 ஆம் தேதி கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 115 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இச்சோகச் சம்பவம் மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரச் சம்பவம் மெக்காவில் அரங்கேறியுள்ளது.
ஐந்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் இந்திய வம்சாவளியினருமான சுந்தர் பிச்சை வீடியோ மூலம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையின் 70-வது கூட்டம் கடந்த...
விஜயகாந்த் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தீக்குளித்த தேமுதிக தொண்டர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் பணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்பொது...
நடிகர் சஞ்சய்தத் சிறைத் தண்டனையை ரத்துசெய்யக் கோரிய மனுவை மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் தள்ளுபடி செய்தார்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்டவிரோதமாக எந்திர துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக...