அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் வருகிற 2ம் தேதி முதல் பீகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி தீவிரமாக ஈடுபட உள்ளார் என பாஜ தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் ஒரு வார கால சுற்று பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து நாடு...
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில் இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் 50 பேர் பங்கேற்ற...
சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படப்பிடிப்பு நேற்று நடந்தது. விமான நிலையத்தின் வெளிநாட்டு முனையத்தில் நடைபெற்ற காட்சியில் ரஜினிகாந்த் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி அன்று...
பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட...
ரூ.5,000 கோடி ஹவாலா பணம் தாவூத் இப்ராகிமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
வெளிமாநிலங்களில் ரூ.4,500 கோடி அளவுக்கு லாட்டரி முறைகேடுகள் நடந்து இருப்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது....
பீகாரில் கிரிமினல்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட பாஜக சீட்டளித்துள்ளதாக அக்கட்சி எம்.பி. ஒருவரே பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் 4...
‘தற்போதுள்ள இடஒதுக்கீடு நடை முறையைப் பாஜக ஆதரிக்கிறது. எனினும், பல்வேறு சாதி அமைப்பினர் போராட்டம் நடத்துவதால், இடஒதுக்கீடு கொள்கை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்’
என்று நடுவண் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர்...
கர்நாடகாவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோவா அரசை கண்டித்து இன்று (செப்டம்பர்-26) கர்நாடகாவில் முழு பந்த் நடக்கிறது .
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது . இன்று நடக்கும் பந்த்துக்கு ஆளும் காங்கிரசு அரசு...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள மாநில அரசு வெளியிட்ட பின்னர் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.
அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து,...