May 1, 2014

காவிரி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் அரசின் கண்ணுக்குத் தெரியவில்லை.

காவிரி நீர் விவகாரத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள் அரசின் கண்ணுக்குத் தெரியவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நடுவண் அரசும், மாநில அரசும் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட...

May 1, 2014

தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி கணினி மயமாக்கப்பட்ட கைபேசிகள்...

மகளிர் சுய உதவி குழுவினருக்கு 15 கோடியில் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய ‘அம்மா கைப்பேசி திட்டம்’ விதி எண் 110-ன் கீழ் சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்தத் திட்டம் குறித்து இன்று சட்டசபையில் அறிக்கை வாசித்த முதல்வர்,

May 1, 2014

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை.

நிலக்கரி சுரங்க முறைகேட்டு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக  எந்த ஆதாரங்களும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம்...

May 1, 2014

ஆசிய கூடைப்பந்துப் போட்டி: பாலஸ்தீனத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் பாலஸ்தீனத்தை 73-70 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்து போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி, வரும் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்,...

May 1, 2014

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெண்கலம் மற்றும் அபினவ் பிந்த்ர

8-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 14 நாடுகளை சேர்ந்த 180 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளான நேற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 2008-ம்...

May 1, 2014

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பங்கஜ் அத்வானியும், சிங்கப்பூரின் பீட்டர் கில்கிரிஸ்ட்டும் பலப்பரிட்சை நடத்தினர்.

ஆரம்பம் முதலே அசத்தி வந்த பங்கஜ் அத்வானி,...

May 1, 2014

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் செப்டம்பர் 27 நடைபெற்றது.முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 35 ரன்களும்,...

May 1, 2014

.இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

தென் ஆப்பிரிக்க தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கி விளையாடும் அந்த அணி...

May 1, 2014

மதுபானம் குடிப்பதற்கான வயது வரம்பை 21ஆக தளர்த்தலாமா. கபில்சர்மா:

மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மது குடிப்பதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என டெல்லி ஆம் ஆத்மி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் சர்மா பேசியுள்ளார்....