விஜய் வீட்டில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கவேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ‘புலி’ படத்தின் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரின் வீடுகள்,...
வருமான வரிச் சோதனையின் எதிரொலியாக இன்று வெளியாகவிருந்த புலி படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அதன் சிறப்புக் காட்சிகள் ரத்தாகின. இந்நிலையில் அனைத்து சிக்கல்களும் தீர்ந்து 12 மணி காட்சி முதல் தமிழகம் முழுக்க புலி படம் வெளியாகியுள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் 28ஆவது எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறியது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிலிப்பின்ஸýக்கு எதிரான போட்டியில் 99-65 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய கூடைப்பந்து அணி...
ஒலிம்பிக் மற்றும் உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான விஜேந்தர்சிங் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கி தனது புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார். விஜேந்தர்சிங்கை இங்கிலாந்தை சேர்ந்த குத்துச்சண்டை மேம்பாட்டு நிறுவனம்...
மினி உலகக் கோப்பை தொடருக்கு வங்கதேசம் அணி தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதன் முறையாக தகுதியை இழந்துள்ளது. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிவரையிலான சர்வதேச...
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற விதிமுறை மீறல்கள், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணை குழு, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது.
மற்ற மாணவர்கள் முன் வகுப்பறையில் பேராசிரியர் அவமானப்படுத்தியதால், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் கலைவாணி(17). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார்...
நடிகர் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் இன்று வெளியாகிறது.
சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தை டைரக்டர் சிம்பு தேவன் இயக்கி உள்ளார்....
நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதேசி மைனரிட்டி இனத்தவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் இந்திய எல்லையோரம் வசிக்கின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...