May 1, 2014

என்னம்மா இப்படி பண்றீங்களேமா!

விஜய் டிவியில் தன்னை மீண்டும் கிண்டல் செய்வதற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை முன்பு நடத்தி வந்தார். அதைக் கிண்டலடிக்கும் வகையில் விஜய்...

May 1, 2014

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கலைப்பு.

மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மி கட்சி கலைக்கப்படுவதாக அக்கட்சியின் அரசியல் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மகாராஷ்டிரா மாநில ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான மயாங்க் காந்தி, கெஜ்ரிவால்...

May 1, 2014

18 வயது வாலிபன், ஐ.நாவால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில்!

பிரிட்டனைச் சேர்ந்த, அசீல் முதானா என்ற 18 வயது வாலிபன், ஐ.நாவால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இங்கிலாந்தில் வசித்த இந்த வாலிபன், 2014-ம் ஆண்டு, சிரியா சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்து...

May 1, 2014

இங்கிலாந்து நாட்டில் தலைக்கவசம் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு.

இங்கிலாந்து நாட்டில் 1989-ம் ஆண்டு முதல், கட்டுமான தொழிலில் மட்டும் தலைக்கவசம் அணிவதில் இருந்து சீக்கியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மற்ற துறைகளில் இந்த விலக்கு வழங்கப்படவில்லை.

மாறாக பிற துறைகளில் ; தலைக்கவசத்திற்குப்...

May 1, 2014

சுங்கச் சாவடிகளை அகற்ற லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் .

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சுங்க வசூல் செலுத்த அனுமதிக்க வேண்டும், லாரி வாடகையில் டி.டி.எஸ். பிடித்தம் செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை...

May 1, 2014

மோடி போன்ற சுயவிளம்பரமோகம் கொண்ட நபர் கூட இதனால் தர்மசங்கடமடைவார்.

மகாத்மா காந்தியைப் போல் பிரதமர் நரேந்திர மோடியும் சபர்மதி நதிக்கரையின் துறவி என்று பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. விஜய் கோயல் தெரிவித்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மகாத்மா...

May 1, 2014

போர்க் குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரிப்பதற்கான தீர்மானம், நிறைவேறியது.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரிப்பதற்கான தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.

இலங்கையின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டனால் கொண்டு...

May 1, 2014

மேக்சிகோவில் ஒரு தமிழ் மாணவி சாதனை.

மெக்சிகோ நாடு, உலக அளவில் பள்ளிக்கூட மாணவர்களின் புதுமையான திட்டங்களை வரவேற்று ஆண்டு தோறும் கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மெக்சிகோ மாநாட்டில் 21 நாடுகள் பங்கேற்றன. இந்திய அளவில் ஒரு மாணவி இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

அந்த...

May 1, 2014

அருண் ஜேட்லி பிரசார வியுகம்.

பீகார; சட்டப்பேரவை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றால் பீகாரில் குழப்பமான, அமைதியில்லாத ஆட்சி அமையும் என்று மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த...