மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த எம்.சரவணன், உயர;நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆசியாவில் யானைகள் சராசரியாக 65 முதல் 70 வயது வரை வாழ்கின்றன. இயற்கை சூழலில் வனத்தில் உள்ள யானைகள் அதிக நாள்கள் வாழ்கின்றன. கோயில்கள்,...
மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சைக்கிள் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...
மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
முக்கியக் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனையும்,
7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி...
வடிவேலு நடித்த ‘எலி’ படத்தால் தனக்கு 9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஜி. சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
‘எலி’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர்...
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,
இந்தியா- இலங்கை ராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது.
ஜெனிவாவில் உள்ள...
16-வது ஆசிய படகு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்றது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி நேற்றோடு முடிவடைந்தது. ஆடவர் அணி பிரிவு படகுப் போட்டியில் இந்தியாவின்...
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டுவென்டி-20' பயிற்சி போட்டியில் வோரா, மயங்க் அதிரடி காட்ட இந்தியா 'ஏ' அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 'டுவென்டி-20', 5 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20-ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் பசூர் மாவட்டம் லத்கரை சேர்ந்தவர் ரூப்வந்தி குமாரி. அருகிலுள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்துவருகிறார்.
சம்பவத்தன்று ஆசிரியர் அளித்த வீட்டுப்பாடத்தை ரூப்வந்தி எழுதாமல் பள்ளிக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த...