May 1, 2014

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் T20 யில் இந்தியா பரிதாபமாக தோற்றது

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரோகித்சர்மா அபாரமாக விளையாடி சதம்...
May 1, 2014

ஹர்பஜன் சிங் திருமணத்திற்கு தங்க தகடு பொருத்திய திருமண அழைப்பிதழ்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பஞ்சு வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும், நடிகை கீதா பஸ்ராவுக்கும் வரும் அக்டோபர் 30ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்காக ஹர்பஜன் சிங், தங்கத்தகடினால் ஆனா, அழைப்பிதழ் தயாரித்துள்ளதாக...

May 1, 2014

500-ஆவது கோலை அடித்தார் ரொனால்டோ

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின்போது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 500-ஆவது கோலை அடித்தார்.

ஐரோப்பிய (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் ஸ்வீடனில் கடந்த புதன்கிழமை இரவு...

May 1, 2014

இந்தியன் சூப்பர் லீக் துவக்க விழாவில் நடனம் ஆடும் ஐஸ்வர்யா ராய்

8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி  நாளை (3-ந்தேதி) முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னை...

May 1, 2014

தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என முன்பு பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்

தீவிரவாதத்தை கை விட்டால்தான் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என ஐநாவில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்ட வட்டமாக தெரிவித்தார். ஐநாவில் நடைபெற்று வரும் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உள்ளிட்ட...

May 1, 2014

தனது அடுத்த பயணத்தை திட்டமிட்டு விட்டார் பிரதமர் மோடி.

அமெரிக்க பயண திட்டம் கூட இன்னும் முடிவடையாத நிலையில் தனது அடுத்த பயணத்தை திட்டமிட்டு விட்டார் பிரதமர் மோடி. வருகிற நவம்பர் 23 முதல் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக நடுவண் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின்...

May 1, 2014

மீனவர்களையும் படகுகளையும் விடுதலைசெய்ய வேலை நிறுத்தப் போராட்டம்.

இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேரையும், அவர்களது 30 படகுகளையும் விடுதலைசெய்ய வலியுறுத்தி புதுகை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

May 1, 2014

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்!

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்ட உதவியை வழங்குவதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தத் திட்டத்தின் கீழான பயனாளிப் பெண்...

May 1, 2014

நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால்,...