May 1, 2014

மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து தமிமுன் அன்சாரியும், அருண் ரஷீத்தும் நீக்கம்.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி' என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது தொடங்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2...

May 1, 2014

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: மும்பை அணியை வீழ்த்தியது புனே

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது லீக் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி  நடைபெற்றது. இதில்  எஃப்.சி புனே சிட்டி அணியும், மும்பை...

May 1, 2014

முன்னணி கதாநாயகிகள் நடிக்க வந்தால் நல்லதுதான். இல்லாவிட்டாலும் அதுவும் ஓகேதான்.

என் படத்துக்கான கதாநாயகிகளை நான் தேர்வு செய்வதில்லை என்று பேட்டியளித்துள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்.

டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா

என முதல் இரண்டு படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

May 1, 2014

கைதியை விடுவிக்கக்கோரி காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசைத் தாக்கியதாகப் புகார்.

கைதியை விடுவிக்கக்கோரி காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசைத் தாக்கினர். இதுசம்பந்தமாக 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அய்யனார். இவரை ஒரு வழக்கு...

May 1, 2014

பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு.

மலேரியா, யானைக்கால் நோய்களில் இருந்து பாதுகாக்க புது மருந்துகள் கண்டுபிடித்ததற்காக, பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2015 மருத்துவ நோபல் பரிசு தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டிய 10...

May 1, 2014

நடுவானில் பறக்கும் போது விமானமோட்டி திடீரென மரணமடைந்தார்.

147 பயணிகளுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நடுவானில் பறக்கும் போது விமானமோட்டி திடீரென மரணமடைந்தார். அமெரிக்காவின் பீனிக்ஸ் - பாஸ்டன் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தடம் எண் 550 என்ற...

May 1, 2014

கணேஷ் என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளனர் இசுலாமியத் தம்பதிகள்.

மும்பையைச் சேர்ந்த நூர்ஜகான் என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு, அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அவரது கணவர் உடனடியக ஒரு வாடகைக் காரைப் பிடித்து வந்திருக்கிறார். அதில் கணவனும் மனைவியும் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அவர்கள் வசிக்கும் பகுதி...

May 1, 2014

அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு உரிய நிதியை நடுவண் அரசு தர வேண்டும்.

அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு உரிய நிதியை நடுவண் அரசு தர வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், நடுவண் அரசு ஒப்புக்...

May 1, 2014

ஜெட்லியையும், சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என ராம்ஜெத்மலானி...

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க வேண்டுமானால் முதலில் ஜெட்லியையும், சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என ராம்ஜெத்மலானி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் அனல் பறக்கும் சட்ட மன்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்று...