பிரதமர் மோடிக்கு எதிரான செல்பி வழக்கை விசாரித்து வந்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அந்த பொறுப்பில் இருந்து விலகிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்து விட்டு வெளியே வந்த மோடி,...
காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முன்பாக தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மீதான நடவடிக்கயை கண்டித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்....
முறைகேடாக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய வழக்கில், பாமக அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ,க்கு டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 2008-2009 ம்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்,
கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் மீண்டும் மின்சாரம் தயாரிக்க தாமதமாவது குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்....
ஈராக்கில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐஎஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக போரிட்டு வரும் இவர்கள்,...
சில நாட்களுக்கு முன்னர், நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரின் வீடுகளில் இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்துச் சோதனையில் பலகோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இது தொடர்பாக...
உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் பிசோதா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் கடந்த 28-ந் தேதி புகுந்த ஒரு...
அன்புமணி தலைமையை ஏற்றுக்கொண்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில்...
முன்னாள் பிரதமர் நேருவின் மருமகள் நயன்தாரா ஷேகல் சாகித்ய அகடாமி விருதை திருப்பிக் கொடுத்துவிட்டார். வன்முறைகள் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர்மோடி மவுனமாக இருக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.