May 1, 2014

தேவைப்பட்டால் போருக்கும் தயாரென வட கொரிய அதிபர் சூளுரைத்துள்ளார்

அமெரிக்காவின் எவ்வித நெருக்கடிக்கும் தமது நாடு ஒரு போதும் அடிப்பணிய போவதில்லை எனவும், தேவைப்பட்டால் போருக்கும் தயாரென வட கொரிய அதிபர் சூளுரைத்துள்ளார்.

வட கொரியாவின் 70-வது தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அந்நாட்டு அதிபரும்...
May 1, 2014

கிங்பிஷர் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்மல்லையாவின் வீடு அலுவலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி

விஜய் மல்லையா, மதுபானத் தொழிலில் கொடி கட்டி பறந்தவர். இவரின், கிங்பிஷர் விமான நிறுவனம் கடன் சுமை காரணமாக விமான சேவையை கடந்த 2012ம் ஆண்டு நிறுத்தியது.

பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்களும் திருப்பித் தரப்படவில்லை.

May 1, 2014

இசை வெளியீட்டு விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் பிரஜன்.

ஸ்ரீ கிருஷ்ணா  டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம்

‘பழைய வண்ணாரப்பேட்டை’  

மோகன். ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரஜன், ரிச்சர்ட், அஸ்மிதா, நிஷாந்த், கருணாஸ், ரோபோ சங்கர்...

May 1, 2014

சொந்தக் குரலில் நயன்தாரா முதல்முறையாக, நானும் ரௌடிதான்படத்தில்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் போன்றோர் நடித்துள்ள படம்.

'நானும் ரௌடிதான்'.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நயன்தாரா சொந்தக் குரலில்...

May 1, 2014

குஜராத் மாடல் என்பது ஒரு கட்டுக்கதை.

குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டக்குழுவை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தியதன் மூலம் பலரால் பேசப்பட்டவர் ஹர்திக் படேல்.

இந்நிலையில்,...

May 1, 2014

பசுவைக் கொன்று சாப்பிட்டதாக மீண்டும் புதுப் புரளி.

உத்திர பிரதேசத்தில் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக மீண்டும் புரளி பரவியதை அடுத்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் வாகனங்கள் அங்கு எரிக்கப்பட்டன.

உத்தரபிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விவகாரம் பெரிய பிரச்சினையாக...

May 1, 2014

சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடக்கின்றனர். திருமாவளவன் கண்டனம்.

சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடக்கின்றனர் என்று உ.பி.யில் நடைபெற்ற தலித் குடும்பத்தை கொடுமைப்படுத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

May 1, 2014

காங்கிரசு விட்ட இடத்தை பா.ஜ.க தொடர்கிறது. வைகோ.

மருத்துவக் கல்விக்குப் பொது நுழைவுத்தேர்வு, நடத்தும் முயற்சியை நடுவண் அரசு கைவிட வேண்டும்! என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.  

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது,...

May 1, 2014

போலீஸார் எனக்கூறி ஏமாற்றி ரூ.50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவையில் போலீஸார் போல் நடித்து தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் சைனேஷ். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் தொழிலுக்கு தேவையான...