May 1, 2014

பாதுகாப்புஇன்மை, கருத்துரிமைஇன்மைகளுக்கு நடுவே- அறிஞர்களின் வெற்றாகிப் போன விருதுகள்.

பாதுகாப்புஇன்மை, கருத்துரிமைஇன்மைகளுக்கு நடுவே- அறிஞர்களின் வெற்றாகிப் போன விருதுகள்.

குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்,  சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மிகச்...

May 1, 2014

ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நாளை கொடநாடு செல்கிறார். தற்போது இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த மாதம் 30 ஆம் தேதி சிறுதாவூர் சென்றிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 10ஆம்...

May 1, 2014

வெற்றிப் பயணத்தை தொடங்கியது சென்னையின் எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. கடந்த இரு போட்டிகளில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது   குறிப்பிடத்தக்கது.

கோவா அணியின் வீரர்களில்...

May 1, 2014

தோல்விக்காக டோனியை குறை கூறக்கூடாது: சுனில் கவாஸ்கர்

கான்பூரில் நேற்று  நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி கண்டது. இப்போட்டியில் தோனி கடைசி ஓவர் வரை களத்தில் நின்றதால் இந்திய அணியை எப்படியும் வெற்றி பெற வைத்து...

May 1, 2014

மீதமுள்ள ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் பங்கேற்பது சந்தேகமே

கான்பூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அஸ்வின் தனது 4–வது ஓவரில் வீசிய பந்தை டிவில்லியர்ஸ் எதிர்கொண்டார். அப்போது அவர்...

May 1, 2014

இருநாட்டு (இந்தியா-பாகிஸ்தான்) மக்களும் அமைதி மற்றும் நம்பிக்கையை விரும்புகின்றனர். குர்ஷித்

பாகிஸ்தான் முன்னாள் மந்திரி குர்ஷித் முகமத் காசுரியின் புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரி கசூரி கலந்து கொண்டார். அப்போது குர்ஷித் கசூரி எழுதிய புத்தகத்தை குல்கர்னி...

May 1, 2014

ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம்.

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 6-வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, அவரது உடல்நலம்...

May 1, 2014

துறைமுகங்களைத் தனியார் மயமாக்க வழி வகுக்கும் நடுவண் அரசின் முடிவுக்கு கருணாநிதி கண்டனம்.

சென்னை உட்பட 12 துறைமுகங்களைத் தனியார் மயமாக்க நடுவண் அரசு முயற்சித்து வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்.

கடந்த 3.10.2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், சென்னை துறைமுகம் பற்றியும், மதுரவாயல் துறைமுகம் உயர் மட்ட...

May 1, 2014

'குட்டி ஜப்பான்” இன்றைக்கு மிகப்பெரிய சோதனையைச் சந்திக்க வேண்டிய நிலை...

பட்டாசு உற்பத்தியில் தன்னிகரில்லாத அளவுக்கு தனித்தன்மையோடு உற்பத்தி செய்துவந்த சிவகாசி இன்றைக்கு சோக வௌ;ளத்தில் சூழ்ந்துள்ளது என்றும் இதற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன்...