இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திங்கட்கிழமையன்று பாலஸ்தீனத்திற்கு சென்றார். அப்போது பாலஸ்தீன வளர்ச்சிக்காக 50லட்சம் டாலர் நிதி உதவியை அவர் அளித்தார்.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தற்போது பாலஸ்தீனம், ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச்...
கமல் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து கமலின் அடுத்தப் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
1989ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26...
செவ்வாய் கிரகத்தில் மணல் குன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய் கிரகத்தை கண்காணிக்க ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அதில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்திவாய்ந்த கேமரா செவ்வாய்...
நீதிபதிகளை கவிஞர் வைரமுத்து விமர்சித்து பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் கடந்த மாதம் 12-ந் தேதி மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள்...
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநிலச் சட்டசபைக்கு நேற்று முதல் கட்டமாக 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேற்று பீகார் மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து...
பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பீலே இந்தியா வந்துள்ளார். லெஜண்ட் டூர் ஆப் இந்தியா என பெயரிடப்பட்டுள்ள, இந்தச் சுற்றுப்பயணத்தில், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கொல்கத்தாவில் நேற்று பீலேவை சந்தித்தார். அதன்பின் அவர் கூறியதாவது:...
நடிகர் சங்கத்துக்கான கட்டடம் கட்டப்படும் வரை ஓயமாட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், விஷால் பேசியது:
...
பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த குற்றத்திற்காக லண்டன்வாழ் பாகிஸ்தானியருக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 81 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட...
ஆர்.எஸ்.எஸ் இயக்கம், பிரதமர் மோடியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மதப்பிளவு வேலைகளைச் செய்து வருவதாக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்டு...