சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு கடைகள் ஒதுக்கீடு குறித்து பட்டாசு விற்னையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை...
நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மதுகோடா டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று...
முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் வரும் 28-ம் தேதி இந்தியா வரஇருக்கிறார். முகநூல் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அவர் வருகைக்கு டெல்லியில் உள்ள டவுன் ஹாலில் ஏற்பாடு...
முகநூலில் பார்வையற்றோரும் படங்களைப் பற்றி அறியும் விதமாக பிரத்யேக டூலை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகநூல் தளத்தில் பார்வையிழந்த என்ஜீனியராக முதன்முதலாக பணிபுரியத் தொடங்கியுள்ள மேட்கிங், இந்தப் புதிய யோசனையை வழங்கியுள்ளார்....
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டு கடற்பயிற்சி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கு பசிபிக் கடலில் நடைபெற்றது. இந்த ஆண்டு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை துறைமுகத்தில் நிறுத்தி...
மக்களுக்கு அரசை கேள்வி கேட்கும் உரிமை கிடைக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தின் அடித்தளமாக அமையும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட பத்தாம் ஆண்டு விழா இன்று தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்டது....
நீதிபதிகள் நியமன ஆணையம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆச்சர்யம் அளிக்கிறது என்று நடுவண் சட்டத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்...
சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடித்த புதிய பாக்டீரியாவுக்கு அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன.
பூமியிலிருந்து 418 கி.மீ....
கடந்த 20ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்த ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதனையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பதவியையும், மேற்குவங்க கிரிக்கெட்...