May 1, 2014

மகாராஷ்டிர அரசும் நாட்டியவிடுதிகளும்.

மகாராஷ்டிர அரசு கடந்த 2014ம் ஆண்டு கொண்டு வந்த நாட்டியவிடுதி தடைச்சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் நாட்டியவிடுதிகள் பிரபலம். இதற்கு மகாராஷ்டிர அரசு சில...

May 1, 2014

ஏவுகணையின் சோதனை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தம்.

நடுவண் அரசுக்குச் சொந்தமான டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கிய நிர்பய் என்ற ஏவுகணையின் சோதனை,

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையைத் தரையில்...

May 1, 2014

விரைவில் மேகி நூடுல்ஸ் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம்.

மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் குறைவான காரீயம் இருப்பது ஆய்வுக்கூட பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், விரைவில் மேகி நூடுல்ஸ் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த...

May 1, 2014

சோதனை செய்தபோது பாம்புகள் மற்றும் தேள் இருந்ததைக் கண்டு சுங்க அதிகாரிகள் பீதியில் ஓட்டம்.

சென்னை விமான நிலையத்தில்  பயணி ஒருவரின் கூடையைச் சோதனை செய்த போது  பாம்புகள் மற்றும் தேள் இருந்ததை கண்டு சுங்க அதிகாரிகள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்தப் பயணியைக் கைது செய்தனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ்...

May 1, 2014

தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு, 4 ஆண்டு கால சாதனை என்று அரசியல் எந்திரம்...

தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு, 4 ஆண்டு கால சாதனை என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. புகார் மனு அனுப்பியுள்ளது.

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

May 1, 2014

தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்த

காவரி நடுவர்மன்றம் தீர்ப்பளித்தபடி கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. மழை காலத்தில் கர்நாடகத்தில் அணைகள் நிரம்பிய பிறகு உபரி தண்ணீரை மட்டும் திறந்துவிட்டு வருகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகள்...

May 1, 2014

45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள வியாபம் முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் மரணம்

நாட்டையே உலுக்கிய வியாபம் முறைகேடு வழக்கில் மற்றொரு திருப்பமாக வியாபம் தேர்வுகளில் நடுவண் அரசின் பார்வையாளராக இருந்தவர் மர்மான முறையில் மரணம்அடைந்துள்ளார்.

மத்திய பிரதேசத் தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத்...

May 1, 2014

தனி ஒருவனின் பலம் வாய்ந்த தூணாக இருந்த நயன்தாரவுக்கு சிறப்பு நன்றி: மோகன்ராஜா.

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான படம் - தனி ஒருவன். தமிழில் சூப்பர் ஹிட் ஆன இந்தப் படம், வெளியான முதல் 10 நாள்களில் ரூ. 50 கோடி வசூலித்தது. இப்போது 50-வது நாளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. இதுகுறித்து...

May 1, 2014

தமிழ்த் திரை அமைப்புகளின் தலைமை பதவிகளுக்கு தமிழர்களே தேர்வு செய்யப்பட வேண்டும்.

தமிழ்த் திரை அமைப்புகளின் தலைமைப் பதவிகளுக்கு தமிழர்களே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தென்னிந்திய நடிகர்...