May 1, 2014

மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலக் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 2 மாணவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில்...

May 1, 2014

இணையதளம் மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு வசதிகள் அக்.16 முதல்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு வகைககளுக்காக இதுவரை 20.15 லட்சம் பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை...

May 1, 2014

86ஆண்டு பழைமை முச்சக்கர ஜி.டி.நாயுடு மோட்டார்வண்டி சாலை மார்க்கமாக சென்னைக்கு...

கோவை ஜி.டி.மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த, மூன்று சக்கர பெட்ரோல் கார், நேற்று சாலை மார்க்கமாக சென்னைக்குப் புறப்பட்டது.

1886ல் ஜெர்மனியைச் சேர்ந்த பொறியாளர் கார்ல் பென்ஸ், மோட்டார் வேகன் காரை உருவாக்கினார். பெட்ரோலில் இயங்கும் வகையில்...

May 1, 2014

மக்கள் தனிஉரிமை பாதுகாக்கப்படுவதில் சமரசம் செய்வது ஆபத்தை உண்டாக்கும்: ஷ்யாம்திவான்

இந்தியாவில் ஆதார் அட்டை பயன்பாட்டை மேலும் ஒரு சில திட்டங்களுக்கு விரிவாக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடுவண் அரசின் கட்டாய ஆதார் அட்டை கொள்கையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன்பாக...

May 1, 2014

சபாநாயகர் சக்தன், தான் அணிந்திருந்த செருப்பின் வாரை கழற்ற, காரோட்டியிடம் பணித்தது சர்ச்சையான

கேரள சட்டசபை வளாகத்தை யொட்டி உள்ள இடத்தில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. இது இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டதாகும். இந்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து நேற்று அறுவடை செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி சபாநாயகர் சக்தன் மற்றும்...

May 1, 2014

செம்மரம் வெட்ட தமிழர்களை அழைத்துச்செல்லும் தரகர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட தமிழகத் தொழிலாளர்களை அழைத்து செல்லும் தரகர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

ஆந்திராவிற்கு, செம்மரம் வெட்டச் சென்றதாக தமிழர்கள் 516 பேர் கைது செய்யப்பட்டு...

May 1, 2014

வீரபத்ரசிங்கை கைது செய்ய சி.பி.ஐ.யின் முயற்சியை தசாரா விடுமுறைக்கு பிறகே தொடரமுடியும்.

இமாச்சலபிரதேச முதல்-மந்திரியான வீரபத்ரசிங்,

முன்பு நடுவண் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்துள்ளன. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அண்மையில்...

May 1, 2014

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச் சீட்டு எண் (சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது.

2015-18-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில்...

May 1, 2014

மோகன்லாலுடன் இணைந்து தெலுங்கு படம் ஒன்றில் கவுதமி.

பாபநாசம் படத்துக்குப் பிறகு மோகன்லாலுடன் இணைந்து தெலுங்கு படம் ஒன்றில் கவுதமி நடிக்க உள்ளார்.

தெலுங்கு இயக்குநரான சந்திரசேகர் எலெதி இயக்கத்தில் உருவாகும் படத்தில் மோகன் லால் - கவுதமி நடிப்பது குறித்த அதிகாரபூர்வமான தகவல்...