May 1, 2014

நேதாஜி குறித்த ரகசிய ஆவணைங்கள் வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் – ரஷ்யா

நேதாஜி குறித்து தங்கள் வசம் உள்ள ரகசிய ஆவணைங்களை வெளியிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என ரஷ்யா உறுதியளித்துள்ளது.   

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், முக்கிய ஆவணங்கள்...

May 1, 2014

கோவில் விழாக்களில் ஆபாச நடனம் இல்லாமல் கலாச்சார நிகழ்ச்சி நடத்தலாம்

கோயில் திருவிழாவில், ஆபாச நடனம் இல்லாமல், கலாச்சார நிகழ்ச்சி நடத்தலாம் என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.தாமோதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,...

May 1, 2014

தமிழகத்தில் நீடிக்கும் மேகி நூடுல்ஸ் மீதான தடை

மேகி நூடுல்ஸ் மீதான தடையை இந்திய தர ஆணையம் நீக்கும் வரை தமிழகத்திலும் தடை நீடிக்கும் என உணவு பாதுகாப்பு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

மேகி நூடுல்சில் உணவு பொருட்களில் காரீயம் வேதி பொருட்கள் கலந்திருப்பதால் இந்தியா...

May 1, 2014

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2ஏ தேர்வு ஜனவரி 24ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.  

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, பதிவுத் துறை, வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளில் உதவியாளர் பணி...

May 1, 2014

பருப்பு விலையை கட்டுப்படுத்த தமிழக அரசின் நடவடிக்கைகள் கண்துடைப்பு – கருணாநிதி

பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

May 1, 2014

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் திருச்சி அருகே சாலைவிபத்து - 14பேர் பலி

திருச்சி அருகே  லாரி மீது  அரசுப்பேருந்து  மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியானார்கள்.

சென்னையிலிருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சி வழியாக நாகர்கோவில் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகே இருங்களூர்...

May 1, 2014

தேர்தலை எதிர்கொள்ள தயார் – தமிழிசை

பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பதுக்கலை தடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா மாநில தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்ட பாரதிய ஜனதாவின் ஆலோசனைக் கூட்டத்தில், திருமதி. தமிழிசை...

May 1, 2014

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷேவாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.

 

May 1, 2014

தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு எந்த வகையிலும் பாதிக்காது

தேர்தலால் விஷாலுக்கும் எனக்கும் உள்ள நட்பு எந்த வகையிலும் பாதிக்காது என நடிகை வரலெட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இதுகுறித்து, வாக்களித்து விட்டு வந்த நடிகை வரலெட்சுமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, என் அப்பா...