May 1, 2014

மாதந்தோறும் ரூ.50,000 பென்ஷன். வாங்க அமிதாப்பச்சன் மறுப்பு.

ஏழ்மையில் வாடும் யாஷ் பாரதி விருது பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 பென்ஷன் வழங்க உ.பி, அரசு முடிவு செய்தது. அதன்படி, இவ்விருது பெற்ற பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் மற்றும் மகன் அபிஷேக் ஆகியோருக்கு மாதந்தோறும்...

May 1, 2014

இலங்கையில் ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான்.

இலங்கையில், 2009ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை தான்.

இதுகுறித்த, உள்நாட்டு விசாரணையில்,

வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென்ற பரிந்துரை...

May 1, 2014

நவாஸ் ஷெரீப், 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் பராக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச உள்ளார்.

நவாஸ் ஷெரீப்பின் இந்தப் பயணத்தில் அவருடன், அவரது...

May 1, 2014

தனது டுவிட்டரில் கெஜ்ரிவால் மீண்டும் நடுவண் அரசு மீது பாய்ந்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான

ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதல் அங்கு நடுவண் பாஜக அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது.

டெல்லியின் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை ஆகியவை நடுவண் அரசின் வசம்...

May 1, 2014

ரவுடிக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையையும் பார்த்து...

காதலும் காதல் நிமித்தத்தால் ஏற்படும் காமெடி கலந்த ஆக்சனும் தான் நானும் ரவுடிதான்.

ரவுடிக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையையும் பார்த்து போலீசாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை மாற்றிக்கொண்டு ரௌடியாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்கிறார் ஒரு...

May 1, 2014

பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சைய், இந்தியா வரும்பட்சத்தில் அவரை வரவேற்போம்: சிவசேனா.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சைய், இந்தியா வரும்பட்சத்தில் அவரை வரவேற்போம் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.

பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி மும்பையில் நடத்த இருந்த இசை நிகழ்ச்சி, பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரி...

May 1, 2014

பாகிஸ்தான்: அரசுப் பேருந்தில் குண்டு வெடித்து 10 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள்...

May 1, 2014

இந்தியாவுடன் போர் புரியவே சிறப்பு அணு ஆயுதங்கள் தயாரிப்பு – பாகிஸ்தான்

இந்தியாவுடன் போர் புரிவதற்கு என்றே சிறப்பு அணு ஆயுதங்களை, தங்கள் நாடு தயாரித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் அஜீஸ் சவுத்ரி கூறியுள்ளார்.

தீவிரவாத ஒழிப்புக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கும்...

May 1, 2014

ஹரியானாவில் 4 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு

ஹரியானாவில் ஜாதிய மோதல் எதிரொலியாக தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இதில் 2 குழந்தைகள் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஹரியானா அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.