ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு அரசுக்கு சொந்தமான டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் தசரா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள்...
இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் இருப்பதாக ஐ.நா. அவை ஆய்வில் தெரியவந்து உள்ளது.
ஆண், பெண் விகிதம் குறித்து,
‘உலகின் பெண்கள்-2015’ என்ற தலைப்பில் ஐ.நா.அவை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தீபாவளியையொட்டி ஈரோடு வார சந்தையில் மொத்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ரூ.5 கோடிக்கு ஜவுளி வணிகம் நடந்தது.
ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில்
730க்கும் மேற்பட்ட வாரசந்தை கடைகளும்,...
தீபாவளியை யொட்டி சிவகாசியில் ஆன்-லைன் பட்டாசு விற்பனை இந்தஆண்டு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.
வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. பட்டாசுத் தொழிலுக்குப் புகழ் பெற்ற சிவகாசியில் தற்போது பட்டாசு விற்பனைத்...
நார்வே நாட்டின், ஆஸ்லே நகரின் துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தமிழ்ப் பெண் வெற்றி பெற்றார்.
வட ஐரோப்பா நாடுகளில் ஒன்றான நார்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் தலைநகர் ஆஸ்லேவில் துணை மேயர் பதவிக்கு தொழிலாளர்...
பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 65 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம்...
மறைந்த சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரேயைப் பிரதமர் மோடி வணங்கும் சுவரெட்டி மும்பையில் ஒட்டப் பட்டுள்ளதால் பெரும் சர்ச்சையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், பா.ஜ.க சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக,...
இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலம் குர்கான் சுபாஷ் நகர் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலம்,...
சென்னை கடற்கரை, வேளச்சேரி நிலையங்களுக்கு இடையில் ஓடும் பறக்கும் ரயிலில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் பயணிகள் பீதியடைந்தனர்.
வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற அந்த ரயிலில் காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு...