மக்கள் கொரோனாவிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நடுவண் பாஜக அரசு சந்தடி சாக்கில், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவோடு ஆங்காங்கே சமூக இடைவெளியையும் பேணி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு...
அம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா! இந்தியாவின் தரஅடையாள மதிப்புப் பட்டியலில் ரிலையன்ஸ் முதலாவதாக வேண்டும் என்றால், அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியமா எனக் கேட்டால், சிரமம் தான் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுனர்கள்.
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பல்வேறு...
16,ஆனி (ஜூன் 30) வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிபந்தனை முடக்கத்தில், சில நிபந்தனைகளுடன் கடந்த 65 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் தமிழகத்தில் இன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த 65 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் தமிழகத்தில்...
இந்தியாவில் தடுக்கி விழுந்தால் சீனத் தயாரிப்புகள் மீதுதான் விழவேண்டும் என்கிற அளவிற்கு சீனப்பொருட்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில், சீனச் செயலிகளை நிறுவல் நீக்க ஒரு செயலி அறிமுகம் செய்யப்பட்டு, இந்தியாவில் பேரறிமுகமாகி...
பயணிகள் யாரும் இல்லாத அந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் உஸ்பெகிஸ்தான் வான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திரும்ப அழைத்துள்ளது.
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவை சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக, டெல்லியிலிருந்து மாஸ்கோவுக்கு எ320 ரக பயணிகள்...
உச்ச அறங்கூற்றுமன்றம் தாமக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்த நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் நல்லதொரு நெருக்குதலை தரும் என்று சமூக ஆர்வலர்கள் பேசி...
முதலில் பொதுவுடைமை நாட்டில் உருவான கொரோனா, மேல்தட்டு மக்கள் வழியாக விமானத்தில் பயணித்து, எனக்கு பிடிக்காதது சமூக இடைவெளி, என்ற முழுக்கத்தோடு- ஒரே உலகம் ஒரே கொரோனா என்ற தாரக மந்திரத்தோடு- அனைத்துத் தரப்பு மக்களையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தாக்கி வருகிற கொரோனா...
நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை 40 கோடி என்கிறது அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு. இந்தியாவின் அதிக புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் மாநிலங்களில் இரண்டாவது மாநிலம் தமிழகம்தான். உத்தரகாண்ட், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில்...
நடுவண் அரசு அதிகாரப்பாடாக அறிவித்த பொது ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக அமைந்தது அவரது மறுப்பு.
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கு...