அயோத்தி இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு, பெரும்பாலான கடைகள் மூடி இருக்கின்றன. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தேநீர் கடைகள் மட்டும் திறந்துள்ளன. அயோத்தி சாலைகள் அனைத்தும் பூக்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் காவி வண்ணத்தில் வீதி...
தமிழ்நாடு- முன்னோர்களின், மற்றும் திரைகடலோடி தேடிய, பெற்று கற்று, செதுக்கப்பட்ட அனுபவ கற்களால் வலுவான கல்லணையாக கல்விக் கட்டுமானங்கள் வடிவமைக்கப்பட்டு பொறிஞர்களை, மருத்துவர்களை பல்துறை விற்பன்னர்களை வெளியனுப்பிக் கொண்டிருக்கிறது. அதை தரைமட்டமாக்கி விட்டு எழுப்ப...
கர்நாடகாவில் 15,ஆவணி திங்கட் கிழமைக்குள் (ஆகஸ்ட் இறுதிக்குள்) புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று துணை முதல்வர் அஷ்வத் நாராயணா உறுதி அளித்துள்ளார்.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கிருஷ்ணசுவாமி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கிய புதிய...
கரோனா பாதிப்பு; உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமடைய திமுக தலைவர் ஸ்டாலின்...
புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழித் தேர்வாக உள்ள அந்நிய நாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய கல்வி கொள்கையெல்லாம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். நீங்கள் புதிய கல்விக் கொள்கையில்...
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு பார்த்து பார்த்து ஒரு கோட்டையை அமைத்துள்ளது. இதைப் பார்த்து நீங்களும் ஒன்றை கட்டினால் மகிழ்ச்சி. அதற்கு பதில் காழ்ப்புணர்ச்சியோடு இடித்து தரைமட்டமாக்கிவிட்டு எல்லோரும் முதலில் இருந்து தொடங்குவோம் என்பது எந்த விதத்தில்...
குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத, ‘சுழியம் இருப்பு’ வங்கிக்கணக்கு தொடங்க தற்போது எந்த வங்கியும் வாய்ப்பு தருவதில்லை. இந்திய மாநில வங்கி தற்போது வழங்குகிறது.
17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத, ‘சுழியம்...
அன்றாடம் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. எனவே, தாலியை அடமானம் வைத்து குழந்தைகள் படிப்புக்காக தொலைக்காட்சி வாங்கினேன். என்கிறார் கருநாடகத்தில் ஒரு தாய்.
17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக கல்வி...
மீண்டும் தமிழ்ச் சமுதாயத்தை வெள்ளையர் வரவுக்கு முன்பிருந்த, அடிமை நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. நடுவண் பாஜக அரசு நேற்று நிறைவேற்றியுள்ள புதிய கல்விக் கொள்கை மூலம்.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மீண்டும் தமிழ்ச்...