26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நேற்று...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியாவில் உள்ள 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 4.5 லட்சம் அங்கன்வாடி மையங்களில் கழிப்பறைகளும், குடிக்க தண்ணீரும் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 13.6 லட்சம் அங்கன்வாடி...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.
இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக கர்நாடகக் கொடியை உருவாக்க ஒரு குழுவை உருவாக்கியிருந்தார் சித்தராமையா. இந்தியக் கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது இந்தக் கொடி....
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜகவின் வாய்ச்சவடால்களை நம்பி திரிபுராவின் மக்கள் மாற்றி வாக்களித்து, பாஜகவை ஆட்சியில் அமர்த்தினார்கள். லெனின் சிலையை அகற்றினால்தான் தங்களுக்கு வாழ்வும் வளமும் என்று மக்கள் பாஜகவிற்கு வாக்களித்தது போல, முதற்கட்ட வேலையாக லெனின் சிலை...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியமைத்தன. இதையடுத்து மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியும், மாநிலத்தில் பாஜகவும் அமைச்சரவையில்...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கேரளா மாநிலத்தின் சட்டமன்ற வரவு-செலவு கூட்டத்தொடர் நேற்று கூடியது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் உட்கார்ந்திருந்தார்.
அவர் திடீரென எழுந்து நின்று, தான் கையில்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர். திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்த இடதுசாரிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு காசுக்களத்தில் இருந்து மற்றொரு காசுக்களத்திற்கு பணம் அனுப்பும் வசதி அடுத்த மாதத்தில் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு, இது சவாலான இலக்காக...