May 1, 2014

தேநீர்கடைக்காரர் மாதவருமானம் ரூ.12 லட்சமாம்! ஐயகோ வேண்டாம் இன்னொரு தேநீர் கடைக்காரர் பெருமை

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் யேவ்லே டீ ஹவுஸ் நிறுவனர், மாதமொன்றிற்கு ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறாராம். செய்தி இதழ்கள் புகழாரம்! இந்த நிறுவனம், தற்போது புனேயின் புதிய அடையாளமாகவும்...

May 1, 2014

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவின் ஆட்சி நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை: ஆதித்தியாநாத்

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: யோகி ஆதித்யநாத் பேச்சு எத்தகையது என்று இயங்கலையில் ஹிந்துதமிழ் நாளேடு வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவின் ஆட்சி நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம்,...

May 1, 2014

திரிபுராவும் போச்சா! பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல கம்யூனிஸ்ட் வேதாந்திகளே

19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், காங்கிரசுக்கான போட்டி கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் துடைத்தெறிப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொங்குநாடு மக்கள்...

May 1, 2014

உலகின் மிகப் பெரிய வகையாக, சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் திட்டம் தொடங்கியது! கருநாடகாவில்

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.

கர்நாடகாவில் தும்கரு மாவட்டம் பவகாடா என்ற பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் ரூ. 16,500 கோடி மதிப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு...

May 1, 2014

இருக்கைத் திருவிழாவை நடத்தி அசத்திய பாஜக! தமிழகம் போல, கர்நாடகாவிலும்

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாஜக எப்போது கூட்டம் போட்டாலும் அது இருக்கை திருவிழாவாகவே முடியும். அதாவது இருக்கைகள் வரிசையாகப் போடப்பட்டிருக்கும். மக்கள் யாரும் வந்திருக்க மாட்டார்கள். இதுதான் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக பாஜகவின் நிலை, 

இப்போது...

May 1, 2014

நடிகை ஸ்ரீதேவி உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன்

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு விளக்கமளித்துள்ளது.

துபாயில் காலமான ஸ்ரீதேவி உடல்   நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம்...

May 1, 2014

நாகர்கோவில்- திருவனந்தபுரம் பொதுமக்கள் தொடர்வண்டி உள்பட 20 தொடர்வண்டிகளை ரத்து செய்ய முடிவு

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தென்னக தொடர்வண்டித் துறையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் உள்பட  20 பொதுமக்கள் தொடர்வண்டிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சமீபத்தில் போக்குவரத்து கழக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது....

May 1, 2014

வரலாறு காணா உயர்வு! உச்சஅறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள்

14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றத்தில், நடுவண் அரசு தொடர்பான வழக்குகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வரலாறு காண வகையில் உயர்ந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

நடுவண் அரசின் கொள்கைகளை முன்வைத்து உச்ச அறங்கூற்று மன்றத்தில்,...

May 1, 2014

மனைவிக்கு வழிபாடு! கோயில் கட்டியுள்ள ஏழை உழவுக்கூலி

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் எல்லந்தூர் வட்டத்தில் உள்ள கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜசாமி.வேளாண் கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மா.

ராஜூக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தனது மனைவி...