30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பீகார் மீது உள்ள அன்பு, பரிவு ஆந்திரா மீது ஏற்படவில்லை. தென்மாநிலங்களில் வரிகளை பெற்று, வடமாநிலங்களுக்கு நடுவண் அரசு செலவு செய்கிறது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநில...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியத் தலைமை அமைச்சருக்கென சொந்தமான தனி விமானம் ஒதுக்க நடுவண் அரசு முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் இந்திய குடியரசு தலைவர், மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோருக்கும் தனியாக விமானம் வாங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள்...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது.
உழவர்கள் முன்வைத்த பெரும்பாலான...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண்பெருமக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து நாசிக்கில் இருந்து...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது மகளைக் காப்பாற்றவே பஞ்சாப் வங்கி விவகாரத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கீச்சுப் பக்கத்தில்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு கல்வி வாரிய 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று விபத்தில் சிக்கிய நிலையில், உ.பி. மாநில அரசு எடுத்து நடத்தும், மஹாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் நுகர்வோர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகக் கிளையான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அமெரிக்காவின் காய்ஓய்எஸ் டெக்னாலஜிஸ் இன்க் நிறுவனத்தில் மிகப்பெரிய...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக அரசு காவிரி நீரில் மாசு கலந்த கழிவு நீரை தமிழகத்துக்கு திறந்து விடுகிறது. காவிரியில் கழிவு நீர் திறந்துவிடுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதை விசாரித்த உச்ச...