04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநில பறவை, விலங்கு, மலர், மீன் என கேரள மாநிலத்திற்கான அடையாளங்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக மாநிலப் பழத்தை கேரள அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
வரும் புதன் கிழமை ‘பலாப்பழத்தை’ கேரள மாநில...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சரக்கு-சேவை வரி விதிப்பு நடைமுறையில் உள்ள 115 நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் அதிகபட்ச வரியாக விதிக்கும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக பாஜக, தெலுங்கு தேசம் இடையே கசப்பான உறவு நீடித்து வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக நடுவண் அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசமும், ஆந்திர அமைச்சரவையில் இருந்து...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது சிக்கன மிடுக்குப்பேசி வரிசையில் புதிதாக ரெட்மி5 என்ற வகையைக் களமிறக்கியிருக்கிறது சியோமி.
இதற்கு முன்பு வெளியான ரெட்மி4 சிக்கனப் பிரிவில் சாதித்த வகையாகும். அதன் மேலதிக பதிப்புதான் ரெட்மி5. இந்த மிடுக்குப்பேசி...
02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இத்தீர்மானத்தை தெலுங்கு தேசம் ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடிஅரசுத் தலைவர் கீச்சுப் பக்கத்தில் இதுவரை ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பதிவுகள் மட்டுமே பதிவிடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐநாவுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு இந்த ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை இயங்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதிகளுக்கு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்து வருகிறதாம். அதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப் படங்களையும், இதர விவரங்களையும்...