08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வங்கிகள் கோடிகணக்கில் கடன் கொடுத்து விட்டு, தொடர் பராமரிப்பு இல்லாமல், மேலடுக்கு அதிகாரிகளின், திடீர் ஆய்வுகளில் நெருக்கும் போது, யார் நமது கடனாளிகள் என்று தூசு தட்டுவார்கள்.
முதல் பத்து கடனாளிகளைத் தேர்ந்தெடுத்து,...
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைந்துள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் இரவு யாரோ பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாகத் துண்டித்துள்ளனர். மேலும் பெரியாரின் கையில்...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஷ்வ ஹிந்து பரிஷத் என்பது பாஜகவின் துணை அமைப்பு ஆகும். அந்த அமைப்பின் சார்பில், இராமரை அலங்கரித்து இந்தியா முழுவதும், அவரின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது கனவாக, தேர்போன்ற அமைப்பில், வைத்து பயணம் வருகின்றனர். அயோத்தியில் தொடங்கி 5...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திமுகவினால் ஈடுபாட்டோடு அன்று எடுக்கப் பட்ட முயற்சிகளைத் தேடித் தேடி அரங்கேற்றுகிறார். சித்தராமையா. இது ஈடுபாடா! அரசியலா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
பாஜகவிற்கு கடுப்பேற்றும் முயற்சியாக, லிங்காயத்து பிரிவினருக்கு தனி...
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ என்ற முழக்கத்தை முன் வைத்து பாஜகவின் தலைமை அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி கருத்துப் பரப்புதல் செய்தார்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பணமதிப்பிழப்பு மூலம் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி என்ன செய்து வருகிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்ததால் நாட்டில் புழக்கத்தில்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சிங்கப்பூர் மாணவர்கள் கேள்விக்கு ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகத் தெரிவித்து பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்த ராகுல்காந்தி, இப்பொழுது அழகிய தமிழ் மொழியிலிருந்து மாறுமாறு தமிழர்களை நிர்பந்திக்கும் பாஜக என்று கூறி பாஜகவை...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும்...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 26,500 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நடுவண் உள்துறை இணை அமைச்சர் மேலவையில் அறிக்கை பதிகை செய்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு மணி...