14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த நல்ல தீர்வு வரும் என்றெல்லாம் ஊடகங்கள் தங்கள் அனுமானங்களை வெளிப்படுத்திக்...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், அறங்கூற்று மன்றக் கெடுவை தாண்டி இழுத்தடிக்க, தங்கள் மீது தவறில்லாமல் காட்டிக் கொள்ள, ஒரு வழியாக அறை போட்டு சிந்தித்து ஓர் உபாயம் கண்டு விட்டது மோடி அரசு! படிக்காமலே தேர்வுக்கு வந்த மாணவன் கேள்வியே...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவிந்த் சிங்! சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார்.
இவர் அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக்...
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநிலக் கட்சிகளின் வலிமையான கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்துவதற்காக, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
பாஜகவின் எதிர்ப்பு ஆற்றல் மையங்களான,...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று டெல்லியில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளை அறிவித்தார். அவர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போதே தேர்தல் ஆணையர் தேர்தல் நாளை அறிவிக்கும் முன்னரே ஊடகங்களில்...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தில் வரும் 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 ல் (12.05.2018) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளாராக எடியூரப்பா களம் காண்கிறார்.
இந்த நிலையில்,...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாள் இன்று அறிவிக்கப்படுவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பதில் அளித்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நாளை...
13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை அமைத்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்திருக்கிறது நடுவண் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இந்தத் திட்டத்தால்...
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று மக்களவையில் கவனஅறிக்கை அளித்துள்ளது.
ஏற்கனவே, முதல்வர் சந்திரபாபு...