17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிராவில் நேரிடும் சாலை விபத்துகளில் புனே நகரம் முதலிடத்தில் உள்ளது. பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறலே விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. இதுதொடர்பாக ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துப் பரப்புதலை...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் (நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறதே அந்த வினாய் போன வாரியம்தான்) வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி விட்டது என்று கூறி 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய...
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொதுவாக இந்தியாவில் தமிழகத்தில் இருந்து வடக்கே செல்ல, செல்ல சட்டம் ஒழுங்கை மதிப்பவர்களும், பின்பற்றுகிறவர்களும், விழுக்காட்டு அளவில் குறைந்து கொண்டே போவார்கள். தமிழகத்தில் 90 விழுக்காட்டில் தொடங்கி தலைநகர் டெல்லியில் 10 விழுககாட்டில்...
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசு, நீட்தேர்வில் எதை நடத்தியதோ, அதையே கொஞ்சமும் பிசிறில்லாமல் காவிரி மேலாண்மை வாரியத்திலும் நடத்தி முடித்து விட்டது நாடகத்தை. தமிழிசை, பொன்.இராமச் சந்திரன், எச்.இராஜா, தமிழக அரசு, மற்ற துண்டு துக்கடா பாத்திரங்களுக்கும் அதே...
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர் பங்கீட்டு வழக்கில், நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. அதற்கு ஆறு வார கால அவகாசமும் அளித்தது. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், இதுவரை நடுவண் அரசு எந்த...
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்துக்கு வரும் 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120ல் (12.05.2018) சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் பாடாய்படுகின்றன.
இந்தத் தேர்தல் கருத்துப்...
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி விவகாரத்தில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதால், மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்றால் தானும் பதவி விலகிடத் தயார் என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏன்? எதனால்? என்று காரணம் எதுவும்...
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக மக்கள் வேண்டும், வேண்டுமென கேட்கிற காவிரி நீருக்கு மேலாண்மை வாரியம்; அமைத்துக் கொடு என்று அறங்கூற்றுமன்றம் மோடி அரசுக்கு ஆணையிட்டு வழங்கிய கால அவகாசத்திற்கு இன்று கடைசி நாள். தமிழக மக்கள் வேண்டாம் வேண்டாம் என்று பலகாலம் பல்வேறு...
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச
அறங்கூற்று மன்றம், மோடிஅரசுக்கு வழங்கிய, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு, இன்றுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நடுவண் அரசுக்கான நெருக்குதலான...