20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொய் செய்திகள் வெளியிடும் இதழியலாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று நடுவண் அரசு அறிவித்து- செய்தி, ஊடகங்களுக்கு எதிரான நடைமுறையை மேற்கொள்ள முனைவதில் இருந்து- தோல்வி அச்சத்தில் மோடி அரசின் தடுமாற்றம் தொடங்கி...
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உரிய நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து பெற்றுத் தருவோம் என்று உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில்,...
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடாளுமன்ற இரு அவைகளும் பதினெட்டாவது நாளாக இன்றும் முடங்கின. நாடாளுமன்ற வரவு-செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது பாகம் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி கிழமையின் தொடக்க நாளான இன்றும் மக்களவை கூடியவுடன் அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை...
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வரும் சூழலில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை 7 மணிக்கு தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச...
19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மோடி அரசை கண்டித்து நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து வர்த்தக யூனியன்களும் ...
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்மையளிக்கும், நடுவண் அரசு திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்வதற்கான காரணங்களை கண்டறிந்து கூறுமாறு உளவுப்பிரிவு காவல்துறையினருக்கு...
18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம்ம மோடியின் நண்பர் பாபா இராம் தேவ் அழகு மற்றும் மருத்துவப் பொருள்களின் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை கார்ப்பரேட்டாக்கி உலகப் பணக்காரர்களில் ஒருவராகி விட்டார்.
மண் பாண்டத்தில் அசத்தல் குக்கர் நவீன வடிவமெடுக்கிறது பாரம்பரியம்...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளில் 10,12-ம் வகுப்புகளுக்கான கேள்வித்தாள் வெளியானதாகக் கூறி மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளதை எதிர்த்தும், அந்தத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை...
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போட மனு செய்துள்ளது மோடி அரசு. இதன் மூலம், காவிரி விவகாரத்தின் சூட்டை குறைத்து, அப்படியே நீர்த்துப்போக செய்ய மோடி அரசு முயலுகிறது
காவிரி...