28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி பிரச்சினைக்கு சுமுத தீர்வு காண்பது குறித்து சிம்பு அழைப்பு விடுத்ததற்கு கர்நாடக மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கான நிழற்படங்களும், காணெளிகளும் குவிகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை...
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக ஆனந்தன் என்பவர் உள்ளார். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான இடம் கோரி...
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி விவகாரத்தில் மேலும் முன்று கிழமைகளுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கால அவகாசத்தை கொடுத்திருக்கிறது. கர்நாடக தேர்தலுக்கு நான்கு கிழமை இருக்கிறது. உச்சஅறங்கூற்றுமன்றம் கொடுத்த அவகாசம் தாண்டி மேலும் ஒருகிழமை சமாளித்தால் போதும் கர்நாடகா...
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐம்பத் தொன்பது நாட்களுக்கு முன்பு தெலுங்கானா சுற்றுலா வளர்ச்சிகழகம் சார்பில் நான்கு பெண்கள் ஆறு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா புறப்பட்டனர். நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மணிப்பூர் மாநில எல்லைவழியே மியான்மர்...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடியின் மிக நெருங்கிய நண்பர், பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும், மக்களின் வரவேற்பையும் பெற்றது. பற்பசை முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசின் ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை தந்துள்ளார். மோடி...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற மோடி, கர்நாடக காங்கிரஸ் அரசோடு சேர்ந்து கொண்டு சட்டமறுப்பியக்கம் நடத்துவது தேசத்துரோகக் குற்றம் என்பதால், தன் கடமையுணர்ந்து-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருவாரூர்...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் மண்ணில் உற்பத்தியாகிற காவிரி தங்களுக்கே சொந்தம் என்பதே அவர்களுடைய வாதம். சரி ஒரு சொட்டு காவிரி நீர் கூட தமிழகத்திற்கு...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எம்ஜியார் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக அங்கிகரித்ததைப் போல, தங்கள் கட்சியின் மதவாத அடிப்படைக்கு பொருந்தியவாறு மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் 5 மதகுருக்களுக்கு இணை அமைச்சர் தகுதி ...