May 1, 2014

மோடியின் அரங்கத்தில் பந்து! திமுக தோழமைக் கட்சிகளின் போராட்டம், மோடி சந்திப்பு நேரம் ஒதுக்காவிடில் அரங்கேறும்

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழனன்று மோடி சென்னை வந்தபோது கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.

திமுக தலைமையிலான அனைத்துக் கட்சியினர் கழிமுக மாவட்டங்களில் காவிரி...

May 1, 2014

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக உத்தி! தேர்தலில், மதவாதத்தைப் பயன் படுத்தி களப்பணியாற்றுவது

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை அமைக்க இரண்டு வகையான உத்திகளைப் பயன் படுத்தி வருகிறது பாஜக. ஒன்று மதவாதத்;தைப் பயன் படுத்தி களப்பணியாற்றுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி. இரண்டாவது வாக்கு பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு....

May 1, 2014

பாராட்டு பெறும் தமிழ்மக்கள்! வியந்து நோக்கும் வட இந்திய இணைய ஆர்வலர்கள்.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடக்கும் டிஃபேஎக்ஸ்போ 2018 எனப்படும் ராணுவ மற்றும்...

May 1, 2014

பாஜகவினரை அனுமதிக்க முடியாது- வாயிற்கதவுக்கு வெளியே நில்லுங்கள்! கேரள மக்கள் நடவடிக்கை

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர், உபியில், பலாத்கார சம்பவங்களுக்கு பாஜகவினர் காரணமாக இருந்ததாலும், குற்றவாளிகளுக்கு பாஜக பாதுகாப்பாய் இருந்ததாலும் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி...

May 1, 2014

மோடி, சித்தராமையா முகத்திரையை கிழித்தார் சிம்பு! கர்நாடக மக்கள் வெளிப்படுத்திய மனிதநேயம்

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடக மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினார் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழகத்தின் அனைத்துப் போராட்டங்களுக்கும் வித்திட்;;;;ட இந்தியத் தலைமை அமைச்சர்...

May 1, 2014

கடமையாற்றுங்கள்! இந்தியத் தலைமை அமைச்சருக்கு, கமல் கோரிக்கை

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக மக்கள் நியாயத்திற்காகப் போராடி வருகிறார்கள். நியாயம் வழங்கப்பட்டுவிட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. அதை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை....

May 1, 2014

காவிரி மேலாண்மைவாரியம் கட்டி எழுப்புங்கள். கர்நாடகத்துக்கு அநியாயம் அல்ல தமிழகத்திற்கு நியாயம்: வைரமுத்து

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் தலைமை அமைச்சர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும் என்று...

May 1, 2014

மோடி வருகிறார்! பயணத்தில் மாற்றம் இல்லை; பயணத்திட்டம் மாறியுள்ளது; சாலைப்பயணம், உலங்கு வானுர்தி பயணமாக

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்றே தொடங்கி விட்டது இராணுவக் கண்காட்சி. இந்த கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்றே தொடங்கினாலும், அதன் தொடக்க விழா மோடி கலந்து கொள்வதால்;;;;;, இன்று நடைபெறுகிறது. 

மேலும் அடையாறு புற்றுநோய்...

May 1, 2014

அவர் ஒரு கோழை! தலைமை அமைச்சருக்கு நெஞ்சுரம் இல்லை வைகோ கடுந்தாக்கு

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கருப்புக் கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைமை அமைச்சருக்கு இல்லை. அவர் ஒரு கோழை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியது. தமிழகத்தை நாசகரமாக்கும் நியூட்ரினோ...