02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வியாழனன்று மோடி சென்னை வந்தபோது கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.
திமுக தலைமையிலான அனைத்துக் கட்சியினர் கழிமுக மாவட்டங்களில் காவிரி...
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை அமைக்க இரண்டு வகையான உத்திகளைப் பயன் படுத்தி வருகிறது பாஜக. ஒன்று மதவாதத்;தைப் பயன் படுத்தி களப்பணியாற்றுவதன் மூலம் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி. இரண்டாவது வாக்கு பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு....
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் டிஃபேஎக்ஸ்போ 2018 எனப்படும் ராணுவ மற்றும்...
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர், உபியில், பலாத்கார சம்பவங்களுக்கு பாஜகவினர் காரணமாக இருந்ததாலும், குற்றவாளிகளுக்கு பாஜக பாதுகாப்பாய் இருந்ததாலும் அதிர்ச்சி அடைந்த கேரளாவின் அந்த தொகுதி...
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடக மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கினார் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், தமிழகத்தின் அனைத்துப் போராட்டங்களுக்கும் வித்திட்;;;;ட இந்தியத் தலைமை அமைச்சர்...
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக மக்கள் நியாயத்திற்காகப் போராடி வருகிறார்கள். நியாயம் வழங்கப்பட்டுவிட்டது. அதை செயல்படுத்துவது உங்கள் கடமை. அதை நினைவுபடுத்த வேண்டியது எனது கடமை....
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் தலைமை அமைச்சர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும் என்று...
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நேற்றே தொடங்கி விட்டது இராணுவக் கண்காட்சி. இந்த கண்காட்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்றே தொடங்கினாலும், அதன் தொடக்க விழா மோடி கலந்து கொள்வதால்;;;;;, இன்று நடைபெறுகிறது.
மேலும் அடையாறு புற்றுநோய்...
28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கருப்புக் கொடியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைமை அமைச்சருக்கு இல்லை. அவர் ஒரு கோழை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியது. தமிழகத்தை நாசகரமாக்கும் நியூட்ரினோ...