06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் சஞ்சய் பட்டீல். நான் ஒரு ஹிந்து. இது ஹிந்துஸ்தானம். நாம் இராமர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டும். யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி,...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையப் பயன்பாடு என்பது ஏதோ புதிய கண்டுபிடிப்பு போன்று இன்றைய தலைமுறை பீற்றிக் கொள்வதாகவும், அது மகாபாரத காலத்திலிருந்தே இருப்பதாகவும் திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தன்னுடைய டுபாக்கூர் கருத்துக்களை அள்ளி...
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கசியும் ஆதார் அடையாள எண் தகவல்களால், தேர்தல் முடிவை மாற்றியமைக்க முடியும் சூழல் உள்ளதாக, உச்ச அறங்கூற்றுமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ஆதார் அடையாள எண்ணை, அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச...
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பணம் கிடைக்காமல் மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன....
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூய்மை இந்தியா திட்டத்தை பார்வையிடப் போய் கிராமத்துக் குளியலறையை திறந்ததிலிருந்து, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது, காவிரி மேலாண்மை வாரியம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் பெரிய அளவில்...
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐதராபாத்தில், சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் தொழுகையின்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின் போது கூட்டத்தை கலைக்க...
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கடைசியாக தமிழ்தொடர்ஆண்டு-5111ல் (2009) இந்தியா கலந்து கொண்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, இலங்கை, மால்டா ஆகிய நாடுகளில் நடந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க...
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சாலை முழுவதும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டில் ராணுவ கேந்திரமாக மாற்றப்படவுள்ள பல மாவட்டங்கள், நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும். இந்தியாவில் வடகிழக்கு...
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை மூடி மறைக்க பாஜகவினர் முயன்றுள்ளனர்.
இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரத்தில் 17 அகவை...