11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியில் பாராளுமன்றம் அருகே ரிசர்வ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் இருந்து 10, 20 மற்றும் 50 புதிய ரூபாய்தாள்கள் அன்றாடம் வினியோகிக்கப்படுகிறது. புதிய ரூபாய் தாள்களைப் பெற, ஆதார் எண் மற்றும் தாங்கள் பெற விரும்பும் ரூபாய்க்கு நிகரான...
10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பனிரெண்டு அகவைக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை முந்தாநாள் ஒப்புதல் அளித்தது. இந்த அவசர சட்டத்துக்கு குடிஅரசு தலைவர் ராம்நாத்...
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்து அமைதியா இருப்பதை கண்டித்து, அவருக்கு 637 உலக புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தூது அனுப்பி இருக்கிறார்கள். கொஞ்சம் பேசுங்கள் என்று, கோபமாக அந்த...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக நாடுகள் 195ல் சரியாக 56 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று வந்துள்ளார். அதிலும் சரியாக இரண்டே முக்கால் ஆண்டுகளில்.
பூடான் சென்ற போது மோடியின் பயணத்துக்கு மத்திய அரசு செய்த செலவு...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் மதிப்புடைய ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், கள்ள ரூபாய்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜகவுடனான அனைத்துத் தொடர்புகளையும் இன்று முடித்துவிட்டு, விலகிவிட்டேன் என்று மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அறிவித்தார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து நடத்திய ராஷ்ட்ரி...
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'சாம்னா'வில் தலையங்கத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், உள்நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசாமல் மவுனமாக இருப்பது குறித்தும் கடுமையாக...
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எம்.எல் சர்மா என்ற வழக்கறிஞர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை பதிகை...
07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டு 48 பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குகளை எதிர்கொண்டு வருவது, மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில்...