15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூய்மையான கிராமங்கள் உருவாக்கினால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று மக்களுக்கு முப்பத்தி மூன்று நாட்கள் கொடு விதித்து அசிங்கப் படுத்தியிருக்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி:
புதுச்சேரி துணைநிலை...
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் ஆதரவு பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் என்ன தீர்ப்பு தரப்போகிறது அறங்கூற்று மன்றம் என்பதை, 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' பழமொழியின் அடிப்படையாக நமக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது- பன்னீர் உட்பட்ட...
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காஷ்மீரில் தாசில்தார் பணிக்கு தேர்வு எழுத, கழுதைக்கு அறைஅனுமதி சீட்டு வழங்கி இருக்கும் சம்பவம் அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காஷ்மீரில் கடந்த முறை மாநில அரசு நடத்திய நுழைவுத்தேர்வு ஒன்றுக்கு...
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றத்தின் காவிரி தீர்ப்பு குறித்து யோசனை தொடங்க, மேலும் இரண்டு கிழமை கால அவகாசம் கேட்டு, மோடி அரசு உச்ச அறங்கூற்று மன்றத்தில் இன்று மனு பதிகை செய்துள்ளது.
உச்ச அறங்கூற்று மன்றத்தின் காவிரி குறித்த தீர்ப்பு...
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக அளவில் உள்ள 180 நாடுகளில் இதழியல் சுதந்திரம் பற்றிய ஆய்வறிக்கையை ஓர் தனியார் இதழியலாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, இதழியல் சுதந்திரத்தில் இந்தியா 180 நாடுகளில் 138வது இடத்தில் பின்தங்கியுள்ளது.
இதற்கு...
12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த பொதுத்தேர்தலில் மோடி வாக்குறுதி அளித்தது போல், கறுப்புப்பணத்தை மீட்டால், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அது குறித்து தகவல் அறியும் உரிமைச்...
12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மரண தண்டனை கைதிகளை நச்சு ஊசி போட்டோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்வதைக் காட்டிலும் தூக்கில் போடுவதுதான் மிகவும் பாதுகாப்பானது என உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது.
உச்ச அறங்கூற்றுமன்றத்தில்...
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் பேசியதாவது:
இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு...
11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் அரசியல் கட்சியினரின் கருத்துப் பரப்புதல் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை...