23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: வெளிமாநிலங்களில் நீட் தேர்வெழுத சென்றுள்ள தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி பரிதவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏற்படும் மனஉளச்சல் தேர்வைப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீட் தேர்வை நடுவண்அரசு மாநில...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று தொடங்கி விட்ட நீட் தேர்வில் தமிழகத்தில் 1.7 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மாற்று மொழி, நீண்ட தூரம் பயணத்தால் 15 ஆயிரம் தமிழக மாணவர்கள் பரிதவித்து...
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடத்தப் படுகிறது. இந்தத் தேர்வுக்காகத் தமிழகத்தில் மையங்களைத் தேர்வு செய்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய...
22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சி மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான, எடியூரப்பா வெளியிட்டார்.
தமிழக திமுக, அதிமுகவை நகல் எடுப்பது போல, பெண்களை குறிவைத்து, தாலிக்கு தங்கம், இலவச மிடுக்குப்பேசி...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தான் ஆளும் மாநில மக்கள் தூசுப்புயலால் மடிந்து கிடக்க கர்நாடகத் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை விரட்டி அடித்தார்கள் எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களால். இதனால் தேர்தல் கருத்துப்...
21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக மாணவர்கள், நீட் தேர்வுக்காக பாகிஸ்தான் எல்லைக்கும், சீன எல்லைக்கும் பயணப்பட அலைகழித்துக் கொண்டிருக்கும் நடுவண் அரசு மீது கோபம் தான் பொங்கி வருகிறதேயொழிய தமிழ்நாட்டுக்கு இந்தியக் குடியரசு தலைவர் வருகிறாராம். வந்து விட்டுப்...
18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் பேசியபோது,
இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு...
17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில்...
16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் இரண்டாவது தலைநகராக பெங்களூரு மாற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டு வருகிறது....