26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி நடிகரைப் போல நன்றாக உடலசைவு மொழிகளோடு உரக்கப் பேசப் பழகியிருக்கிறார். அவ்வாறு பேசுவதாலேயே ஏழைகளின் வயிறு நிரம்பி விடாது; கொஞ்சமாவது மக்கள் நலனுக்கான செயலும் வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி...
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின்...
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவருக்கு எதிரான கண்டனத் தீர்மான வழக்கை 5 அறங்கூற்றுவர்கள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில்...
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை செயல்படுத்த இன்று கடைசி நாளாக அறிவித்து 'ஸ்கீம்' ஒன்றை (வரைவு செயல்திட்டம்) பதிகை செய்யுமாறு நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம்...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு கடந்த ஆண்டுதான் தொடங்கியது. மருத்துவக் கல்விக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்காக, நடுவண் அரசு தான் உரிமை யெடுத்துக் கொண்டு நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தை இந்த வேலைக்கு அழைத்திருக்கிறது.
சரி! இந்தத் தகுதி...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி எங்களுடைய உடைமை ஒரு சொட்டு நீர் யாருக்கும் தரமாட்டோம் என்று நிற்கிற சித்தராமையாவை என்ன கழுவிலா ஏற்றி விட்டார்கள்?
கல்லூரிகள், மருத்துவமனைகள், கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வித்திட்டம் எல்லாம் எம்முடைய உடைமை. எங்கள்...
24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பல கிராமங்களில் குல தெய்வமாக காணப்பட்ட, இன்றளவும் காணப்படுகிறவர் வீரப்பன். காவிரி விவகாரம், பழங்குடி மக்கள், கூலி ஆட்களுக்காக தமிழக, கர்நாடக மற்றும் நடுவண் அரசிடம் பல கோரிக்கைகள் வைத்துள்ளார் வீரப்பன். வீரப்பனின் கோரிக்கைகளுக்கு...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கள்ள ரூபாய் தாளையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கிறோம் என்று இந்திய மக்கள் அனைவரையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கழுவில் ஏற்றினார்கள்.
இப்போது அதுவேதான் நீட் தேர்விலும் நடக்கிறது. மாணவர்கள் காப்பியடிப்பதை...
23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மருத்துவக் கல்விக்கு தகுதியான மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வதற்கும்- பலி, துயரம், குளறுபடி, சித்தரவதை தாண்டிடும் அதிர்ஷ்டசாலியர்களை அடையாளம் காண்பதற்கும் என்;ன சம்பந்தம்?
எதற்கு இந்த நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்,...