May 1, 2014

தொங்கு சட்டமன்றம்! கர்நாடக தேர்தல் கருத்துக் கணிப்புகள் நிரூபணம் ஆகிவிடும் போலிருக்கிறது

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகா சட்டமன்றத்திற்;கு தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிறுகிறது. காங்கிரஸ்,...

May 1, 2014

டிங்டிங் டிகானா, டங்டங்டகானா! நம்ம தலைமை அமைச்சரின் அடுத்த சுற்றுலாவிற்கான பயண நாடு உருசியா

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம்ம இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் அடுத்த சுற்றுலாவிற்கான பயண நாடு உருசியாவாம்.

இதுகுறித்து, நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உருசிய அதிபர் விளாடிமிர் புதினுடனான...

May 1, 2014

செய்தது பதிகை! நடுவண் அரசு; காவிரி வரைவு அறிக்கையை; உச்ச அறங்கூற்றுமன்றத்தில்

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான பதினான்கு பக்க வரைவு அறிக்கையை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு இன்று பதிகை செய்தது. 

இன்றைய விசாரணையின் போது காவிரி மேலாண்மைக்காக தலைவர் தவிர்த்து ஒன்பது...

May 1, 2014

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் இந்தியா! இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையில்

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீன ராணுவத்திற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்தியா ராணுவ தளபதி நாளை இலங்கைக்கு பயணிக்க உள்ளாராம்.

இலங்கை அரசு தன்னுடைய நாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தை சீன ராணுவத்தின் கப்பல் படை பிரிவுக்கு 99...

May 1, 2014

பிரம்மா மட்டுமே ஆரியர்கள் சொந்தமாக படைத்த தெய்வம்

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்மை காலமாக மகாபாரத காலத்தில் இணையத்தளம் இருந்தது, உயர் தொழில் நுட்ப ஆயுதங்கள் இருந்தன என்றெல்லாம் ஹிந்துத்துவா அமைப்பினர் பேசியும் பீற்றியும் வருகிறார்கள். 

நாடோடிகளாக கைபர் போலன் கணவாய் வழியாக நாவலந்தேயம் (ந்தேயா)...

May 1, 2014

குறிஞ்சி மலரை பிரசவித்தார்! வழக்கமாக புஸ்வானங்களையே கொழுத்திப் போடும் சுப்பரமணியசாமி; எடுபடுமா?

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டில் வளர்ச்சி வேண்டுமானால், நாட்டு மக்கள் அனைவருக்கும் வருமான வரியை ரத்து செய்து, நடுத்தர மக்களின் சேமிப்பை உயர்த்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் இந்திய...

May 1, 2014

அவதாரங்கள்! மோடி இராமரின், அமித்ஷா இலட்சுமனரின், ஆதித்யநாத் ஹனுமனின், மம்தா சூர்பனகையின் மறுபிறவிகளாம்

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தர பிரதேச பாரியா தொகுதி பாஜக  சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் சிங், மீண்டும் மலரப் போகிற இராம இராச்சியத்தில், கடவுள் ராமரின் மறுபிறவியாக நரேந்திரமோடியும், லட்சுமணன் மற்றும் சந்திர குப்தரின் ஆலோசகரான சாணக்யர் போல் கடவுள்...

May 1, 2014

மொத்தமே14135 பேரால் மட்டுமே பேச முடிந்த, சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டுமாம்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்தை, தாய்மொழியோடு சேர்த்து கட்டாயப் பாடமாக நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் இந்தியத் தொழில்துறை அமைப்பின் 8-வது...

May 1, 2014

செம்புத் தகட்டைக் காட்டி ரூ1,43,00,000 சுருட்டல்! அரசியல்வாதிகள் போல தேனொழுகப் பேசி

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் மோகன் ஆகிய இருவரும் மோட்டார் மெக்கானிக்குகளாக உள்ளனர்.

வசதிபடைத்த ஆட்களிடம் சென்று நட்பை ஏற்படுத்திக்கொண்டு, தங்களிடம் அதிக விலை மதிப்பு கொண்ட...