01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடகா சட்டமன்றத்திற்;கு தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிறுகிறது. காங்கிரஸ்,...
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம்ம இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் அடுத்த சுற்றுலாவிற்கான பயண நாடு உருசியாவாம்.
இதுகுறித்து, நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உருசிய அதிபர் விளாடிமிர் புதினுடனான...
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான பதினான்கு பக்க வரைவு அறிக்கையை உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு இன்று பதிகை செய்தது.
இன்றைய விசாரணையின் போது காவிரி மேலாண்மைக்காக தலைவர் தவிர்த்து ஒன்பது...
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சீன ராணுவத்திற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்தியா ராணுவ தளபதி நாளை இலங்கைக்கு பயணிக்க உள்ளாராம்.
இலங்கை அரசு தன்னுடைய நாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தை சீன ராணுவத்தின் கப்பல் படை பிரிவுக்கு 99...
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்மை காலமாக மகாபாரத காலத்தில் இணையத்தளம் இருந்தது, உயர் தொழில் நுட்ப ஆயுதங்கள் இருந்தன என்றெல்லாம் ஹிந்துத்துவா அமைப்பினர் பேசியும் பீற்றியும் வருகிறார்கள்.
நாடோடிகளாக கைபர் போலன் கணவாய் வழியாக நாவலந்தேயம் (ந்தேயா)...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டில் வளர்ச்சி வேண்டுமானால், நாட்டு மக்கள் அனைவருக்கும் வருமான வரியை ரத்து செய்து, நடுத்தர மக்களின் சேமிப்பை உயர்த்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் இந்திய...
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தர பிரதேச பாரியா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் சிங், மீண்டும் மலரப் போகிற இராம இராச்சியத்தில், கடவுள் ராமரின் மறுபிறவியாக நரேந்திரமோடியும், லட்சுமணன் மற்றும் சந்திர குப்தரின் ஆலோசகரான சாணக்யர் போல் கடவுள்...
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்தை, தாய்மொழியோடு சேர்த்து கட்டாயப் பாடமாக நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் இந்தியத் தொழில்துறை அமைப்பின் 8-வது...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் மோகன் ஆகிய இருவரும் மோட்டார் மெக்கானிக்குகளாக உள்ளனர்.
வசதிபடைத்த ஆட்களிடம் சென்று நட்பை ஏற்படுத்திக்கொண்டு, தங்களிடம் அதிக விலை மதிப்பு கொண்ட...