22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிக்கா சென்று உள்ளார். விமானப்படையின் ஐ.எப்.சி.31 ரக விமானத்தில் பயணம் செய்தார். திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியசில் இறங்கி எரிபொருள் நிரப்பி விமானம் செல்ல ஏற்பாடு...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஏஎன்-32 விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்கியதில் நடுவண் பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி லஞ்சம் வழங்கியதாக உக்ரைன் அரசு குற்றச்சாட்டு கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விசாரணைக்கு...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும், பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைதேர்தல் நடந்தன.
1)...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் கடந்த நிதி ஆண்டில் 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற தேசிய அரசியல் கட்சிகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1,194 நன்கொடைகள் பாஜக பெற்றதாகவும் அவற்றின் மதிப்பு 532 கோடி...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலை ஒற்றைக்காசு குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிந்தது. இதையடுத்து அவர்களுக்கு 2 விழுக்காடு...
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சோழ வம்சத்தை சேர்ந்த புகழ்பெற்ற மன்னரான இராசராச சோழன், உலகம் முழுக்க பல பகுதிகளை ஆண்டதாக வரலாறு சொல்கிறது. இந்தியாவிலும் குமரி தொடங்கி இமயம் வரை பல பகுதிகளில் இராசராசசோழன் போர் தொடுத்து சென்றுள்ளார். அவரது மகன் இராசேந்திர சோழனும்...
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இணைந்து சுதேசி செல்பேசி செறிவட்டை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சோதனை முயற்சியாகப் பதஞ்சலி நிறுவனம் வெளியிட...
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக உழவர்கள் சார்பில் பெங்களூரு தவிர்த்து கர்நாடகாவின் பிற பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வேளாண் கடன் தள்ளுபடி...