25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வு கொடுமை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மூன்று மாணவிகள் பலியாகி உள்ளனர். நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் மூன்று மாணவிகள் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சென்ற ஆண்டு அனிதா, இந்த ஆண்டு பிரதீபா,...
25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தின் வல்தேரா கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஆதார் அட்டைகள் வழங்கும் பணியில் இருப்பவர் 45 அகவை தலித் பெண்மணி பல்லவிபென் ஜாதவ்.
இந்நிலையில் உள்ளூர்வாசி ஜெயராஜ் வேகத் என்ற நபர் பல்லவிபென் ஜாதவ்...
25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போர் ஒன்றில் தலித் பிரிவினர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த போர் நினைவு நாள் ஒவ்;;;வொரு ஆண்டும் பீமா கோரேகான் போர் நினைவு நாள் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 200வது நினைவு...
24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் குடிஅரசுத் தலைவர் பிரணாப்...
24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடந்து முடிந்த நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார்...
24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வோ, தமிழகத்தில் நடந்து வந்த நுழைவுத் தேர்வோ அறிவாற்றல் சோதிப்புக்கானதன்று! எந்த அளவிற்கு அந்தப் பாடங்களில் மாணவர்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதை சோதிப்பதற்கான தேர்வு என்பதே உண்மை.
அறிவாற்றால் என்பது...
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, பாஜகவை வீழ்த்த நினைக்கும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை அந்நிய நாடுகளின் சதிகளோடு தொடர்பு படுத்தி வீழ்த்தும் சோதனை முயற்சிகளுக்காக சிலரை பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறதாம்...
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நெகிழிப் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது ஆறு மாதங்களில் முழு அளவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். மனித உயிருக்கும்,...
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நன்றாகப் படிக்கிறான், நன்றாகப் படிக்கிறான் என்று தொடர்ந்து 12 ஆண்டுகளாகப் பாராட்டு பெறும் போது, நாம் ஏன் மருத்துவராகக் கூடாது என்கிற கேள்வி அந்த மாணவனுக்குள் எழுந்திடவே செய்யும்; அதுவும் அவன் பதினொன்றாம் வகுப்பில் உயிரிஇயல் பாடப்...