May 1, 2014

வானொலியில் மோடி வாசிப்பது மனதின் குரலா? மக்களை ஏய்க்கும் பம்மாத்துக்களா

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், மனதின் குரல் நிகழ்ச்சியில்   பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

இன்றைய உரைக்கு அவர் எடுத்துக் கொண்ட பொருள் 'உலகச் சுற்றுச்சூழல்...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு எடுக்கும்: டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம்

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்  மீது கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதின்மூன்று பேர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தேசிய மனித...

May 1, 2014

மோடி நமட்டுச் சிரிப்பு! ஒரு ஆணியும் பிடுங்காத பாஜக மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை ஏன்

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசை ஆள பாஜக பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக...

May 1, 2014

அறைகூவல்! வரும் நாடளுமன்றத் தேர்தலில் மோடி வென்றால் இந்தியாவை அவரிடம் இருந்து யாரும் மீட்க முடியாது.

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒவ்வொரு தமிழனின் அறைகூவல்! எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் மட்டும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி வென்றால் போதும்! அப்புறம் எந்தக் கொம்பனாலும் இந்தியாவை அவரிடம் இருந்து மீட்க முடியாது.

1.எம்ஜியார் 2.நரேந்திரமோடி...

May 1, 2014

காங்கிரஸ் விழித்துக் கொள்ள வேண்டும்

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்கள் தாம் காங்கிரசை நிருவகித்து வந்தார்கள்; வருகிறார்கள். இவர்களுக்கு ஹிந்து, ஹிந்துத்துவா, ஹிந்துராஷ்டிரம் என்ற தலைப்பில் ஒட்டு மொத்த இந்தியாவும் வரவேண்டும். இவர்கள் இந்திய விடுதலைக்கு முன்னதாகவே...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! சத்ருகன்சின்ஹா காட்டம்: நடப்பது மக்களாட்சியா? பாசிசஅரசா

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களாட்சிதான்; நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா? பதில் பேசுங்கள் மோடி...

May 1, 2014

துப்பாக்கிச்சூடு! மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை; தமிழக அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும்

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு...

May 1, 2014

இந்தியன் என்று சொல்லடா விசும்பி விசும்பி அழுவுடா! பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80ஐ தாண்டியது

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலைகளை கடந்த ஓராண்டாக எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயம் செய்து கொள்ள நம்ப மோடி அண்ணாச்சி அதிகாரம் அளித்தார்.

கர்நாடக தேர்தல் கருத்துப் பரப்புதல் காலங்களில் பெட்ரோல், டீசல் விலைஉயர்கள் நிறுத்தி வைக்கப்...

May 1, 2014

மம்தா நாளை தூத்துக்குடி வருகை! கமல் மீது பாய்ந்த வழக்கு நடவடிக்கை அவர் மீதும் பாயுமா? ராகுலும் வரலாமாம்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 'தமிழர்களே நாங்கள் இருக்கிறோம்' என்று ராகுல்காந்தி கீச்சுப் பதிவிட்ட நிலையில் தேசிய தலைவர்கள் கவனம் தூத்துக்குடி பக்கம் திரும்புகிறது. மமதா பானர்ஜி நாளை தூத்துக்குடி வருகிறார்.

காவல்துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி...