13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இன்றைய உரைக்கு அவர் எடுத்துக் கொண்ட பொருள் 'உலகச் சுற்றுச்சூழல்...
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதின்மூன்று பேர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தேசிய மனித...
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசை ஆள பாஜக பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒவ்வொரு தமிழனின் அறைகூவல்! எதிர்வரும் நாடளுமன்றத் தேர்தலில் மட்டும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திரமோடி வென்றால் போதும்! அப்புறம் எந்தக் கொம்பனாலும் இந்தியாவை அவரிடம் இருந்து மீட்க முடியாது.
1.எம்ஜியார் 2.நரேந்திரமோடி...
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பார்ப்பனர்கள், மார்வாரிகள், பணியாக்கள் தாம் காங்கிரசை நிருவகித்து வந்தார்கள்; வருகிறார்கள். இவர்களுக்கு ஹிந்து, ஹிந்துத்துவா, ஹிந்துராஷ்டிரம் என்ற தலைப்பில் ஒட்டு மொத்த இந்தியாவும் வரவேண்டும். இவர்கள் இந்திய விடுதலைக்கு முன்னதாகவே...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களாட்சிதான்; நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா? பதில் பேசுங்கள் மோடி...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலைகளை கடந்த ஓராண்டாக எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயம் செய்து கொள்ள நம்ப மோடி அண்ணாச்சி அதிகாரம் அளித்தார்.
கர்நாடக தேர்தல் கருத்துப் பரப்புதல் காலங்களில் பெட்ரோல், டீசல் விலைஉயர்கள் நிறுத்தி வைக்கப்...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 'தமிழர்களே நாங்கள் இருக்கிறோம்' என்று ராகுல்காந்தி கீச்சுப் பதிவிட்ட நிலையில் தேசிய தலைவர்கள் கவனம் தூத்துக்குடி பக்கம் திரும்புகிறது. மமதா பானர்ஜி நாளை தூத்துக்குடி வருகிறார்.
காவல்துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி...